கடந்த 2004ம் ஆண்டு டிசம்பர் 26 ம்திகதி இதே நாளில் சுனாமியால் காவு கொள்ளப்பட்ட உறவுகளுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வு இன்று யாழ். பல்கலைக்கழகத்தில் இடம்பெற்றது.
பல்கலைக்கழக மாணவர்களால் 19வது ஆண்டு நிறைவையொட்டி யாழ். பல்கலை வளாகத்தில் ஆத்மார்த்த ரீதியாக அனுஷ்டிக்கப்பட்டது.
#SrilankaNews
Leave a comment