thilina
செய்திகள்இலங்கை

குற்றங்கள் நிரூபிக்க தவறியமையால் திலின கமகே விடுதலை!

Share

அனைத்து குற்றச்சாட்டுகளில் இருந்தும் முன்னாள் நீதவான் திலின கமகே இன்று விடுவிக்கப்பட்டார்.

சட்டவிரோத முறையில் சகுரா என்ற யானைக்குட்டியை வைத்திருந்த குற்றச்சாட்டில் இவரை வேலை நிறுத்தம் செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

திலின கமகேவின் குற்றங்களை அரசு தரப்பு நிரூபிக்க தவறியமையால் அனைத்து குற்றச்சாட்டுக்களில் இருந்தும் அவரை விடுவிக்குமாறு இன்று கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

 

#SriLankaNews

 

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
4OIQC0T image crop 26859
செய்திகள்இலங்கை

இளம் பெண்கள்: போதிய ஆதரவின்றி பாலியல் தொழிலுக்குத் திரும்புவதாக அறக்கட்டளை கவலை!

18 வயதில் நன்னடத்தை மற்றும் சிறுவர் தடுப்பு நிலையங்களை விட்டு வெளியேறும் பல இளம் பெண்கள்,...

1763786264 landslide 6
செய்திகள்இலங்கை

கடுகண்ணாவ கோர விபத்து: அபாயகரமான பகுதியாக அறிவிப்பு – 6 பேர் பலி!

அண்மையில் கடுகண்ணாவ பகுதியில் இடம்பெற்ற கோர விபத்தினை அடுத்து, அந்தப் பகுதி மிகவும் அபாயகரமானதென அடையாளம்...

AP23249341908962 1763956497
உலகம்செய்திகள்

மலேசியாவில் 16 வயதுக்குட்பட்டோர் சமூக ஊடகங்களுக்குத் தடை: சைபர் அச்சுறுத்தல்களில் இருந்து பாதுகாக்கும் நோக்கம்!

அடுத்த ஆண்டு முதல் 16 வயதுக்குட்பட்டவர்கள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதைத் தடை செய்ய மலேசியா தீர்மானித்துள்ளதாக...

000 372X6VF
உலகம்செய்திகள்

ரஷ்யா-யுக்ரைன் போர்: அமெரிக்காவின் அமைதித் திட்டப் பேச்சுவார்த்தையில் பாரிய முன்னேற்றம்!

ரஷ்யா மற்றும் யுக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்காக அமெரிக்காவினால் முன்மொழியப்பட்ட அமைதித் திட்டத்தை இறுதி செய்வதற்கான...