1640073817 Jaffna 2
செய்திகள்இலங்கைபிராந்தியம்

40 அடி உயரத்தில் பறந்த இளைஞன்!

Share

40 அடி உயரத்தில் 5 நிமிடங்கள் வரை பட்டத்தின் கயிற்றை விடாது தொங்கிக் கொண்டிருந்த இளைஞனின் செயல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குறித்த சம்பவம் யாழ்ப்பாணம் பருத்தித்துறை வடமராட்சி பகுதியில் இடம்பெற்றுள்ளது.

இளைஞர்கள் பலர் பட்டத்தின் கயிற்றை மரத்தில் கட்டிவிட்டு பட்டம் ஏற்றியுள்ளார்கள். பின்னர் பட்டத்தை கட்டுப்படுத்த இயலாமல் போகவே இளைஞர்கள் பட்டத்தை கைவிட்டுள்ளனர்.

ஆனால் இளம் குடும்பஸ்தர் ஒருவர் மாத்திரம் குறித்த கயிற்றில் சுமார் 40 அடி வரை தொங்கிக் கொண்டுள்ளார்.

பின்னர் நிலத்தில் விழுந்த குறித்த இளைஞன் பருத்தித்துறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அதிஷ்டவசமாக எவ்வித ஆபத்துக்களும் ஏற்படவில்லை என வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.

 

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
8556906 vijay
செய்திகள்இந்தியா

மாவீரர் தினத்தில் ‘தமிழ்த் தேசியத்திற்காகப் போராடிய மாவீரர்களை வணங்குவோம்’: தளபதி விஜய் நினைவுகூர்ந்து பதிவு!

தமிழ் மக்களின் விடுதலைக்காகப் போராடி வீர மரணமடைந்த மாவீரர்களை, தமிழ்த் வெற்றிக் கழகத்தின் (Tamilaga Vettri...

images 2 4
செய்திகள்இந்தியா

வெள்ளைக்கொடியுடன் சரணடைந்தவர்கள் எங்கே? சர்வதேசத்தின் மௌனம் ஏன்? சீமான் கேள்வி

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய்யைத் தொடர்ந்து, நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானும் மாவீரர்...

images 12
செய்திகள்இலங்கை

டிட்வா புயல் திருகோணமலையிலிருந்து 50 கி.மீ தெற்கே மையம்; செட்டிக்குளத்தில் 315 மி.மீ அதிகபட்ச மழைவீழ்ச்சி பதிவு!

நாட்டில் நிலவும் மோசமான காலநிலைக்கான காரணமான ‘டிட்வா’ (DITWA) புயல் குறித்த முக்கியத் தகவலை வளிமண்டலவியல்...

Flood
செய்திகள்இலங்கை

அத்தனகலு ஓயாவைச் சுற்றியுள்ள தாழ்வான பகுதிகளில் பெரும் வெள்ள அபாயம்: மக்கள் உடனடியாக வெளியேற அறிவுறுத்தல்!

நாட்டில் நிலவி வரும் மோசமான வானிலை காரணமாக, அத்தனகலு ஓயாவைச் (Attanagalu Oya) சுற்றியுள்ள தாழ்வான...