Teacher attact
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மாணவனை கொடூரமாக தாக்கிய ஆசிரியர்!

Share

வெயாங்கொடையில் உள்ள பிரபல பாடசாலையின் தொழில்நுட்ப பாட ஆசிரியர் மாணவனை தாக்கிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த மாணவன் மாலை வகுப்புக்கு வராத காரணத்தால் ஆசிரியர் அம்மாணவனை பிளாஸ்டிக் குழாயால் தாக்கியுள்ளார்.

தாக்குதலுக்கு உள்ளான மாணவனின் கை, கால்கள் கொடூரமாகத் தாக்கப்பட்டுள்ளமையால் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட ஆசிரியரை எதிர்வரும் 22 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க அத்தனகல்ல நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

குறித்த மாணவன் இம்முறை உயர்தர பரீட்சைக்கு தோற்ற உள்ளவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

 

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
24 11
இலங்கைசெய்திகள்

தேசிய மக்கள் சக்திக்குள் பிளவு : ஹரிணி தலைமையில் அதிருப்தி அணி

தேசிய மக்கள் சக்தி(NPP) அரசாங்கத்தினுள் சப்தமின்றி பாரிய விரிசல் ஒன்று தீவிரமடைந்து வருவதாக அரசியல் ஆய்வாளர்களால்...

18 16
இலங்கைசெய்திகள்

வடக்கு முதலமைச்சர் வேட்பாளராகக் களமிறங்குகின்றார் சுமந்திரன்! சங்கு கூட்டணியிடம் அவரே தெரிவிப்பு

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் வடக்கு மாகாண முதலமைச்சர் வேட்பாளராகத் தான் களமிறங்கவுள்ளதாக அக்கட்சியின் பதில் பொதுச்செயலாளரும்...

23 11
இலங்கைசெய்திகள்

கொழும்பு மாநகர சபையில் அதிகாரத்தை நிலைநாட்ட முயற்சியால் பரபரப்பான நிலைமை

இலங்கையின் ஒரு முக்கியமான உள்ளூராட்சி நிறுவனமாக கருதப்படும் கொழும்பு மாநகர சபையில் அதிகாரத்தை கைப்பற்ற அரசியல்...

22 11
இலங்கைசெய்திகள்

இலங்கையில் திருமணத்திற்கு தயாராகும் இளைய தலைமுறையினருக்கு முக்கிய அறிவிப்பு

இலங்கையில் இளைய தலைமுறையினர் திருமணத்திற்கு முன் தலசீமியா பரிசோதனைகளை மேற்கொள்ளுமாறு சுகாதார மேம்பாட்டு பணியகம் கேட்டுக்...