12.12.2021 03
செய்திகள்இலங்கை

அரசின் திட்டமிட்டா தீர்மானமே பயணத்தடை நீக்கம்!

Share

திட்டமிடாத தீர்மானத்தின் அடிப்படையில் 6 நாடுகளுக்கு விதிக்கப்பட்டிருந்த பயணத்தடையை அரசாங்கம் நீக்கியுள்ளதாக சுகாதார நிபுணர்கள் குழு தெரிவித்துள்ளது.

ஒமிக்ரோன் பரவல் காரணமாக தென்னாபிரிக்காவில் இருந்து 6 நாடுகள் இலங்கைக்கு வருவதற்கு தடைவிதிக்கப்பட்டிருந்தது.

ஆனால் இன்று புதிய மாறுபாடு நாட்டிற்குள் வருவதை தடுக்க இயலாது என எண்ணி அரசாங்கம் செயற்பட்டு வருவதாக அவர் குற்றம் சாட்டினார்.

 

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
40 1
உலகம்செய்திகள்

உலகின் சிறந்த 10 வான்வழி பாதுகாப்பு அமைப்புகள் – ரஷ்யாவின் S-400 முதல் இஸ்ரேலின் Iron Dome வரை

இன்றைய நவீன போர் சூழலில், வான்வழி பாதுகாப்பு அமைப்புகள் ஒரு நாட்டின் பாதுகாப்புக்கான முதன்மை ஆயுதமாக...

39 1
உலகம்செய்திகள்

பாகிஸ்தானுக்கு ஆயுதங்களை வழங்கிய நாடுகளில் ரூ.4,000 கோடியை செலவிட்ட இந்திய சுற்றுலாப் பயணிகள்

பாகிஸ்தானுக்கு ஆயுதங்களை வழங்கிய நாடுகளில் இந்திய சுற்றுலாப் பயணிகள் ரூ.4,000 கோடியை செலவிட்டுள்ளனர். துருக்கியின் சுற்றுலாத்...

38 1
உலகம்செய்திகள்

இந்த காரணங்களால் இந்தியாவும் பாகிஸ்தானும் அணு ஆயுதப் போரில் ஈடுபடாது… விரிவான பின்னணி

பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதல்களுக்கு இந்தியாவின் இராணுவ பதிலடி நடவடிக்கையான ஆபரேஷன் சிந்தூரை அடுத்த நாட்களில், இந்த...

26 7
இலங்கைசெய்திகள்

இறம்பொடையில் மற்றுமொரு விபத்து: 12 பேர் படுகாயம்

நுவரெலியா – கண்டி வீதியில் இறமம்பொட ஒத்த கடை அருகே வான் ஒன்று பாதையிலிருந்து கவிழ்ந்து...