sltc 2
செய்திகள்இலங்கை

பாடசாலைகள் மீது அரசாங்கம் கவனம் செலுத்தவில்லை!– பிரியந்த பெர்னாண்டோ

Share

கொரோனா தொற்றினால் வடமத்திய மாகாணத்தில் உள்ள பாடசாலைகளில் 100 ஆசிரியர்களும் 1000 மாணவர்களும் பாதிக்கப்பட்டுள்ளனர் என இலங்கை ஆசிரியர் சங்கத்தின் தலைவர் பிரியந்த பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

குறிப்பாக அவர்,  பாடசாலைகளில் கொரோனா அதிகரிப்பதற்கான பிரதான காரணம் அரசாங்கமே என இலங்கை ஆசிரியர் சங்கத்தை பிரதிநிதித்துவப்படுத்தி அரசாங்கத்தின் மீது குற்றஞ்சாட்டியுள்ளார்.

மேலும், அரசாங்கம் பாடசாலைகளுக்கான எவ்விதமான சுகாதார பாதுகாப்பு திட்டத்தையும் வழங்கவில்லை எனவும், இதனால் ஒட்டு மொத்த பாடசாலை சமூகமும் பாதிப்படைந்துள்ளது எனவும் தெரிவித்தார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
40
உலகம்செய்திகள்

போர்நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்ட இந்திய – பாகிஸ்தான்..! ட்ரம்ப் வெளியிட்ட தகவல்

இந்தியாவும் பாகிஸ்தானும் உடனடி போர்நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்டதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக...

37
இலங்கைசெய்திகள்

இலங்கையில் கடவுச்சீட்டு பெற மீண்டும் நீண்ட வரிசையில் காத்திருக்கும் மக்கள்

பத்தரமுல்ல குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்தின் தலைமை அலுவலகத்திற்கு அருகில் நேற்று முதல் நீண்ட வரிசைகள்...

38
இலங்கைசெய்திகள்

மொட்டு கட்சியில் மாற்றம்..! முக்கிய பதவிக்கு புதிய நியமனம்

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியின் செயற்பாட்டு பிரதானி பதவிக்கு முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ...

36
இலங்கைசெய்திகள்

கொட்டாஞ்சேனை மாணவி விவகாரம்: பிரதமர் தலைமையில் முக்கிய சந்திப்பு Prime Minister Meeting Kotahena Student Death

கொட்டாஞ்சேனையில் தவறான முடிவெடுத்து உயிரிழந்த மாணவி தொடர்பிலான விசாரணைகளை விரைவுபடுத்துமாறு பிரதமர் ஹரிணி அமரசூரிய, பொலிஸ்...