நாட்டில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை மீண்டும் அதிகரித்து செல்வதால் நாடு இன்னுமொரு முடக்கலை சந்திக்க வாய்ப்பு இருப்பதாக கொழும்பில் ஊடகமொன்று தெரிவித்துள்ளது.
நாட்டின் அசாதாரண நிலையின் கடந்தமாதம் நாடு திறக்கப்பட்ட நிலையில் மக்கள் சுகாதார பின்பற்றுகைகளை ஒழுங்கு முறையில் பின்பற்றாததன் காரணம் எனவும் , மக்கள் பொறுப்புடன் செயற்பட வேண்டும் எனவும் சுகாதாரத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.
பல நாடுகளில் 3ம், 4ம் அலைகளுக்கு பின்னரும் கொரோனாவை கட்டுபடுத்தும் வகையில் நாடுகள் முடக்கப்பட்ட நிலையிலேயே காணப்படுகின்றன.
நாட்டில் இன்னுமொரு முடக்கல் நிலை ஏற்படும் பட்சத்தில் மக்கள் பாரிய பாதிப்புக்களை சந்திக்க நேரிடும் எனவும் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
#SriLankaNews