Swedish
செய்திகள்உலகம்

சுவீடனின் முதல் பெண் பிரதமரின் அதிரடி முடிவு!

Share

சுவீடன் நாட்டின் புதிய பிரதமர் பதவி விலகியுள்ளார்.

சுவீடனில், புதிதாக ஆட்சிக்க வந்த பிரதமர் மெக்டலெனா அன்டர்சன், பதவி விலகியுள்ளார்.

அந்நாட்டின் முதலாவது பெண் பிரதமாகப் பதவியேற்ற மெக்டலெனா அன்டர்சன், பதவியேற்ற சில மணி நேரங்களிலேயே தனது பதவியை இராஜினாமாச்tamilnaad செய்துகொண்டார்.

சமூக ஜனநாயக கட்சியின் தலைவராக அவர் நேற்றையதினம் அறிவிக்கப்பட்டிருந்தார்.

இந்நிலையில் அக்கட்சியில் கூட்டணியாகச் செயற்பட்டிருந்த கட்சியினர் விலகியதுடன், மெக்டலெனா அன்டர்சன் பிரதமராகப் பதவியேற்ற பின்னர் கொண்டுவரப்பட்ட வரவு செலவுத் திட்டம் தோற்கடிக்கப்பட்டது.

இதனையடுத்து அவர் பதவி விலகினார்.

இந்நிலையில் சமூக ஜனநாயகக் கட்சியின் தலைவராக, தான் மீண்டும் தனித்து ஆட்சியமைப்பேன் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

#world

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
15 21
இலங்கைசெய்திகள்

கனடா தமிழ் இனப்படுகொலை நினைவுச்சின்னம் பயங்கரவாதத்தின் இருண்ட நிழல்களே..! மகிந்த தெரிவிப்பு

கனடாவின் பிரம்டனில் சமீபத்தில் ஈழ வரைபடத்தை சித்தரிக்கும் தமிழ் இனப்படுகொலை நினைவுச்சின்னம் என அழைக்கப்படும், நினைவக...

14 20
இலங்கைசெய்திகள்

மகிந்த தலைமையிலான படைவீரர்களை நினைவுகூரும் நிகழ்விற்கு அனுமதி மறுப்பு

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தலைமையில் படைவீரர்களை நினைவுகூரும் நிகழ்வு ஒன்றை நடத்துவதற்கு அனுமதி மறுக்கப்பட்டதாக...

13 20
இலங்கைசெய்திகள்

முள்ளிவாய்க்காலுக்கு கொண்டு வரப்பட்ட சிறைக் கூடு

30 வருடத்திற்கும் மேலாக நீடித்த உரிமை கோரிய யுத்தம் மௌனிக்கப்பட்டு இன்று 16 வருடங்கள் நிறைவடைகின்றன....

12 21
செய்திகள்

முள்ளிவாய்க்கால் தமிழ் இனப்படுகொலை! பிரித்தானியாவிலிருந்து வந்த செய்தி

முள்ளிவாய்க்காலில் துன்புற்ற அனைவருக்குமாக நாங்கள் தொடர்ந்தும் நீதிக்காக அமைதிக்காக பொறுப்புக்கூறலிற்காக போராடுவோம் என பிரித்தானிய நாடாளுமன்ற...