image 8ee0ac2005
செய்திகள்இலங்கை

உணவகங்களில் திடீர் பரிசோதனை!

Share

உணவுகளின் தரங்கள் தொடர்பாக உணவகங்களில் விசேட ஆய்வு வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படுவதாக இலங்கை பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

பண்டிகைக் காலத்தை முன்னிட்டு உணவகங்களில் தயாரிக்கப்படும் உணவுகளுக்கு பயன்படுத்தப்படும் மூலம் பொருட்கள், உற்பத்தி போன்றவற்றில் கவனம் செலுத்தப்படுவதோடு, உணவுகளின் தரங்களும் பரிசோதிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்தோடு பொதுமக்கள் பண்டிகைக் காலங்களில் கொள்வனவு செய்யும் உணவு பொருட்களில் சுகாதார முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கடைபிடிக்குமாறு உபுல் ரோஹன கேட்டுக் கொண்டுள்ளார்.

 

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
20 14
இலங்கைசெய்திகள்

அர்ச்சுனாவின் நாடாளுமன்ற உறுப்புரிமை: மேல்முறையீட்டு நீதிமன்றத்தின் உத்தரவு

நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவின் பதவியை இரத்து செய்ய உத்தரவிடக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை...

17 13
இலங்கைசெய்திகள்

நான்கு தமிழ் இளைஞர்கள் பரிதாப மரணம்

புத்தளம் (Puttalam) மாவட்டம், வென்னப்புவ கடலில் மூழ்கி நால்வர் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளனர். மேற்படி நால்வரும் குளித்துக்...

19 13
இலங்கைசெய்திகள்

இறம்பொட கோர விபத்து : 23ஆக உயர்ந்த பலி எண்ணிக்கை

கொத்மலை, ரம்பொட கரண்டியெல்ல பகுதியில் கடந்த 11 ஆம் திகதி நடந்த பேருந்து விபத்தில் படுகாயமடைந்து...

18 13
இலங்கைசெய்திகள்

தங்கத்தின் விலையில் ஏற்பட்ட தலைகீழ் மாற்றம்

கொழும்பு செட்டியார் தெருவில் 22 கரட் தங்கப் பவுணொன்றின் விலை 240,500 ரூபாவாக பதிவாகியுள்ளது. இன்று...