MediaFile 5 2
செய்திகள்இலங்கை

பொருளாதார மீட்சியில் முக்கிய மைல்கல்: ஜேர்மனியுடன் 188 மில்லியன் யூரோ கடன் மறுசீரமைப்பு ஒப்பந்தம் கையெழுத்து!

Share

இலங்கையின் வெளிநாட்டு கடன் மறுசீரமைப்பு செயன்முறையின் ஒரு அங்கமாக, ஜேர்மனிய கூட்டாட்சி குடியரசுக்கும் இலங்கைக்கும் இடையில் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இருதரப்பு ஒப்பந்தம் ஒன்று இன்று (07) கையெழுத்தானது.

இந்த ஒப்பந்தத்தின் கீழ் சுமார் 188 மில்லியன் யூரோக்கள் பெறுமதியான கடன் தொகை மறுசீரமைக்கப்படவுள்ளது.

இலங்கையின் கடன் நிலைத்தன்மையை மீட்டெடுத்தல் மற்றும் பொருளாதாரத்தை மீண்டும் கட்டியெழுப்பும் அரசாங்கத்தின் முயற்சிகளுக்கு வலுசேர்த்தல்.

உத்தியோகபூர்வ கடன் வழங்குநர் குழுவுடனான (Official Creditor Committee) புரிந்துணர்வு ஒப்பந்தத்தைத் தொடர்ந்து, இருதரப்பு பேச்சுவார்த்தைகள் மூலம் எட்டப்பட்ட இந்த இணக்கப்பாடு இலங்கைக்குப் பாரிய கடன் நிவாரணத்தை வழங்கும்.

“இந்த ஒப்பந்தமானது இரு நாடுகளுக்கும் இடையிலான நீண்டகால நட்புறவை மேலும் பலப்படுத்துவதுடன், ஜேர்மனி வழங்கி வரும் தொடர்ச்சியான ஒத்துழைப்பிற்கு இலங்கை தனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறது” என நிதி அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

 

 

Share
தொடர்புடையது
MediaFile 4 2
விளையாட்டுசெய்திகள்

உலகக் கிண்ணப் போட்டிகள்: இந்தியப் பிரதிநிதிக்கு விசா மறுப்பு! பங்களாதேஷின் அதிரடி முடிவால் ஐசிசி அதிர்ச்சி.

இருபதுக்கு 20 உலகக் கிண்ணத் தொடரை முன்னிட்டு, இந்தியா மற்றும் பங்களாதேஷ் நாடுகளுக்கு இடையே நிலவும்...

24 674091ff36e1e
செய்திகள்இலங்கை

அரச துறைக்கு 75,000 புதிய ஊழியர்கள்: ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க அதிரடி அறிவிப்பு!

நாட்டின் அரச நிர்வாகக் கட்டமைப்பை வலுப்படுத்தும் நோக்கில், அரச துறைக்கு புதிதாக 75,000 ஊழியர்களை இணைத்துக்கொள்ள...

1715871834 1715869628 pakis L
செய்திகள்இலங்கை

சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை: 11 ஆண்டுகளில் 46,000-க்கும் மேற்பட்ட முறைப்பாடுகள் விசாரிக்கப்படவில்லை!

தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபைக்கு (National-Child-Protection-Authority) சிறுவர்களுக்கு நடந்த மோசமான செயற்பாடுகள் தொடர்பில் கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகளில்...

iran 1
உலகம்செய்திகள்

ஈரானில் உக்கிரமடையும் மக்கள் போராட்டம்: 5,000 பேர் உயிரிழப்பு – இணையம் துண்டிப்பு, ஆயிரக்கணக்கானோர் கைது!

ஈரானில் நிலவி வரும் கடும் பொருளாதார நெருக்கடி மற்றும் அரசியல் குழப்பங்களுக்கு எதிராக கடந்த மாதம்...