ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சிக்கும், ஜே.வி.பியினருக்கும் இடையில் சந்திப்புகள் இடம்பெற்றுவருவதாக அரசியல் வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.ஜே.வி.பியுடன் கூட்டணி அமைப்பதற்கு ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சி விருப்பம் வெளியிட்டிருந்த்து.
எனினும், இதற்கு ஜே.வி.பி. பச்சைக்கொடி காட்டவில்லை.ஆனால் ஜே.வி.பியும் அங்கம் வகிக்கும் தேசிய மக்கள் சக்தியில் இணையலாம் என்ற சமிக்ஞையை வெளிப்படுத்தியது. இவ்வாறானதொரு பின்புலத்திலேயே தற்போது பேச்சுகள் ஆரம்பமாகியுள்ளன.
#Srilankanews
Leave a comment