செய்திகள்விளையாட்டு

மகளிருக்கான ஐபிஎல் தொடரில் இலங்கை வீராங்கனைக்கு அங்கீகாரம்

rtjy 25 scaled
Share

மகளிருக்கான ஐபிஎல் தொடரில் இலங்கை வீராங்கனைக்கு அங்கீகாரம்

அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள மகளிருக்கான இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) ஏலத்தில் இலங்கை மகளிர் கிரிக்கெட் அணித் தலைவி சாமரி அத்தபத்து சேர்க்கப்பட்டுள்ளார்,

மேலும் அவருக்கு 30 இலட்சம் ரூபா ஆரம்ப விலை வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இந்த ஆண்டு நடைபெற்ற அவுஸ்திரேலிய பிக் பாஷ் மகளிர் போட்டியில் சாமரி சிறப்பாக செயல்பட்டதால் இந்த வாய்ப்பு கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மேலும், மகளிருக்கான ஐ.பி.எல். போட்டி ஏலம் மும்பையில் இம்மாதம் 9ம் திகதி நடைபெற உள்ளது.

குறித்த ஏலத்தில் 104 இந்திய வீராங்கனைகளும், 61 வெளிநாட்டு வீராங்கனைகளும் இடம் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share
Related Articles
8 10
இலங்கைசெய்திகள்

நாடாளுமன்றத்தில் இருந்து அதிரடியாக வெளியேற்றப்பட்ட அர்ச்சுனா

நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா நாடாளுமன்றத்தில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளார். நாடாளுமன்றத்தில் ஒழுங்கீனமாக நடந்து கொண்டதற்காக நாடாளுமன்ற...

10 10
இலங்கைசெய்திகள்

ரணிலின் வெளிநாட்டு பயணங்களால் ஏற்பட்ட செலவு : அமைச்சர் வெளியிட்ட தகவல்

ஜனாதிபதியாக இருந்த காலத்தில் வெளிநாட்டு சுற்றுப்பயணங்களுக்காக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க 1.27 பில்லியன் ரூபா...

6 11
உலகம்செய்திகள்

காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் அத்துமீறி தாக்கியதில் 13 இந்தியர்கள் பலி

காஷ்மீர்(Kasmir) மாநிலம் பூஞ்ச் மாவட்டத்தில் பாகிஸ்தான் இராணுவம் அத்துமீறி நடத்திய தாக்குதலில் 13 இந்தியர்கள் உயிரிழந்துள்ளனர்....

9 10
இலங்கைசெய்திகள்

விமான சேவையை நிறுத்தும் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ்

இந்தியா – பாகிஸ்தான் போர் தீவிரம் அடைந்துள்ள நிலையில், பாகிஸ்தானுக்கான விமான சேவைகளை தற்காலிகமாக இடைநிறுத்துவதாக...