செய்திகள்விளையாட்டு

உலகக் கோப்பை காற்பந்துப் போட்டிக்குத் தகுதி பெற்ற முதல் அணி எது?

Share
footbool
footbool
Share

உலகக் கோப்பை காற்பந்து போட்டிக்கு முதல் அணியாக ஜேர்மனி தகுதி பெற்றுள்ளது.

22 ஆவது உலகக் கோப்பை காற்பந்து போட்டி அடுத்த வருடம் கட்டாரில் நடைபெறவுள்ளது.

எதிர்வரும் நவம்பர் மற்றும் டிசெம்பர் மாதங்களில் இடம்பெறவுள்ள குறித்த போட்டியில், கட்டாரைத் தவிர பங்கேற்கவுள்ள ஏனைய 31 அணிகளும் தகுதிச் சுற்று மூலமே தெரிவாகவுள்ளன.

இந்நிலையில், இப்போட்டிக்கான தகுதிச் சுற்றுப் போட்டிகள் பல்வேறு நாடுகளிலும் இடம்பெற்று வருகின்றன.

இதற்கமைய உலகக் கோப்பை காற்பந்துப் போட்டியில் பங்கேற்பதற்காக 13 அணிகளுக்கு வாய்ப்பளிக்கப்பட்டுள்ள ஐரோப்பியக் கண்டத்தில், போட்டிக்குத் தகுதி பெறும் அணிகளைத் தெரிவுசெய்யும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

இதற்கான போட்டிகள் பல்வேறு நாடுகளிலும் நடாத்தப்பட்டு வருகின்றன.

இப்போட்டியில் வெற்றிபெற்று முதல் அணியாக ஜேர்மனி உலகக் கோப்கை காற்பந்துப் போட்டிக்குத் தகுதி பெற்றுள்ளது.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

Related Articles
15 7
இலங்கைசெய்திகள்

தமிழரசின் பெருவெற்றி – நான் கூறியது நடந்து விட்டது….! மார்தட்டும் சுமந்திரன்

அன்று நான் கூறியது இன்று நிரூபணமாகியுள்ளது என இலங்கை தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளரான ஜனாதிபதி...

16 7
உலகம்செய்திகள்

ஹவுதிகளுக்கு பேரிழப்பு : யேமனின் முக்கிய விமான நிலையத்தை தகர்த்து அழித்தது இஸ்ரேல்

யேமனின் தலைநகரிலுள்ள சர்வதேச விமான நிலையத்தை வான்வழித் தாக்குதல்கள் மூலம் தகர்த்து அழித்துள்ளதாக இஸ்ரேல் இராணுவம்...

13 7
இலங்கைசெய்திகள்

நான் கூறியதை கேட்டிருந்தால் வெற்றி – ரணில் விக்ரமசிங்க

எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து சபைகளில் கூட்டணியாக போட்டியிட்டிருந்தால் ஐம்பது முதல் நூறு எண்ணிக்கையிலான இடங்களை வென்றிருக்க முடியும்...

12 7
இலங்கைசெய்திகள்

பல்கலைகளில் தொடரும் அடாவடித்தனம் : ஆறு மாணவர்கள் அதிரடியாக கைது

சக மாணவர் ஒருவரைத் தாக்கிய குற்றச்சாட்டில் ஸ்ரீ ஜெயவர்தனபுர பல்கலையை (University of Sri Jayewardenepura)...