பாராலிம்பிக் போட்டிகள் இன்று ஆரம்பம்

பாராலிம்பிக் போட்டிகள் இன்று ஆரம்பம்

பாராலிம்பிக் போட்டிகள் இன்று ஆரம்பம்

பாராலிம்பிக் போட்டிகள் இன்று ஆரம்பம்

2020 ஆம் ஆண்டுக்கான பாராலிம்பிக் விளையாட்டு போட்டிகள் ஜப்பானின் டோக்கியோ நகரில் இன்று ஆரம்பமாகவுள்ளன.

இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தி மெய்வல்லுநர் போட்டிகள், டென்னிஸ், படகோட்டம் உள்ளிட்ட போட்டிகளில் 9 வீர, வீராங்கனைகள் இம்முறை பங்கேற்கின்றனர்.

இன்று ஆரம்பமாகவுள்ள இப் போட்டிகள் எதிர்வரும் செப்டம்பர் மாதம் 05 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

Exit mobile version