Untitled 1 51 scaled
செய்திகள்விளையாட்டு

இந்திய கிரிக்கெட் அணியின் புதிய தலைவராக கார்த்திக் பாண்டியா..!

Share

கார்த்திக் பாண்டியாவை இந்திய அணியின் தலைவராக நியமிக்குமாறு முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி வலியுறுத்தியுள்ளார்.

இந்திய அணியின் சகலதுறை வீரராக விளங்கும் கார்த்திக் பாண்டியா ஒரு நாள் மற்றும் டி-20 போட்டிகளில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார்.

இந்நிலையில் 50 பந்து பரிமாற்றங்களை கொண்ட உலக கிண்ண தொடருக்கு பின்னர் இந்திய அணியின் தலைவராக கார்த்திக் பாண்டியாவை நியமிக்கவேண்டுமென ரவி சாஸ்திரி தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 50 பந்து பரிமாற்றங்களை உலக கிண்ண தொடர் நடைபெறவுள்ளது.

இந்த தொடருக்கு பின்னரே புதிய அணித்தலைவரை நியமிக்கவேண்டும் என ரவி சாஸ்திரி விருப்பம் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், கடந்த ஆண்டு இடம்பெற்ற ஐபில் போட்டியில் கார்த்திக் பாண்டியா தலைமை தாங்கிய குஜராத் கிங்ஸ் அணி வெற்றி பெற்றமை குறிப்பிடத்தக்கது.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

Recent Posts

தொடர்புடையது
images 2 2
செய்திகள்உலகம்

சீனாவின் மிகவும் மேம்பட்ட விமானம் தாங்கிக் கப்பல் ‘ஃபுஜியன்’ சேவையில் இணைப்பு: கடற்படை மேலாதிக்கத்தில் அமெரிக்காவுக்குப் போட்டி!

சீனாவின் மிகவும் திறமையான மற்றும் மேம்பட்ட விமானம் தாங்கிக் கப்பலான ஃபுஜியன் (Fujian) இன்று (நவம்பர்...

24 6714e92d5188d
செய்திகள்அரசியல்இலங்கை

என்னை ஹிட்லர் என்கிறார்கள், பாவம்: குற்றங்களைக் கட்டுப்படுத்துவது குறித்து எழுந்த விமர்சனங்களுக்கு ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க பதிலடி!

நாட்டில் இடம்பெற்று வரும் குற்றங்களைக் கட்டுப்படுத்துவற்கு நடவடிக்கை எடுக்கும் போது தன்னைச் சிலர் ‘ஹிட்லர்’ என...

images 1 2
இலங்கைசெய்திகள்

யாழ்ப்பாணத்தில் தீடீர் சோதனைகள்: கூரிய ஆயுதங்கள் மற்றும் ஹெரோயினுடன் 9 பேர் கைது!

யாழ்ப்பாணக் காவல்துறைப் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் கடந்த இரண்டு தினங்களாக நடத்தப்பட்ட திடீர் சோதனை நடவடிக்கைகளின் போது,...

MediaFile 8
இலங்கைசெய்திகள்

போதைப்பொருள் ஒழிப்புக்கு ரூ. 2000 மில்லியன் ஒதுக்கீடு! மஹாபொல மற்றும் ஆசிரியர் மாணவர் கொடுப்பனவு ரூ. 2500 அதிகரிப்பு – ஜனாதிபதி அறிவிப்பு!

போதைப்பொருள் ஒழிப்பு, உயர்கல்வி மற்றும் தொழிற் பயிற்சியை மேம்படுத்துதல் ஆகிய துறைகளுக்காகப் பல முக்கிய நிதி...