செய்திகள்இலங்கைவிளையாட்டு

இலங்கை கிரிக்கெட் அணியின் பயிற்றுவிப்பாளராக மஹேல!!

303314
Share

இலங்கை தேசிய கிரிக்கெட் அணியின் பயிற்றுவிப்பாளராக முன்னாள் டெஸ்ட் அணித்தலைவர் மஹேல ஜயவர்த்தன நியமிக்கப்பட்டுள்ளார்.

இவருக்கான நியமனம் ஜனவரி 1, 2022 முதல் நடைமுறைக்கு வரும் என்றும் அடுத்த ஒருவருடத்திற்கு குறித்த நியமனம் செல்லுபடியாகும் எனவும் இலங்கை கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது.

ஜெயவர்த்தனவின் இப்புதிய நியமனத்தின் கீழ், தேசிய ஆண்கள் அணியைத் தவிர அனைத்து தேசிய அணிகளின் கிரிக்கெட் பிரிவின் பொறுப்பாளராகவும் செயற்படவுள்ளார்.

மேலும், கொழும்பு ஆர்.பிரேமதாச மைதானத்தில் அமைக்கப்பட்டுள்ள உயர் செயல்திறன் மையத்தில் வீரர்கள் மற்றும் அணி நிர்வாகத்திற்கான அனைத்து மூலோபாய திட்டங்களை வகுக்கும் பொறுப்பும் மஹேலவுக்கு வழங்கப்பட்டுள்ளது.

 

#srilankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

Related Articles
8 10
இலங்கைசெய்திகள்

நாடாளுமன்றத்தில் இருந்து அதிரடியாக வெளியேற்றப்பட்ட அர்ச்சுனா

நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா நாடாளுமன்றத்தில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளார். நாடாளுமன்றத்தில் ஒழுங்கீனமாக நடந்து கொண்டதற்காக நாடாளுமன்ற...

10 10
இலங்கைசெய்திகள்

ரணிலின் வெளிநாட்டு பயணங்களால் ஏற்பட்ட செலவு : அமைச்சர் வெளியிட்ட தகவல்

ஜனாதிபதியாக இருந்த காலத்தில் வெளிநாட்டு சுற்றுப்பயணங்களுக்காக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க 1.27 பில்லியன் ரூபா...

6 11
உலகம்செய்திகள்

காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் அத்துமீறி தாக்கியதில் 13 இந்தியர்கள் பலி

காஷ்மீர்(Kasmir) மாநிலம் பூஞ்ச் மாவட்டத்தில் பாகிஸ்தான் இராணுவம் அத்துமீறி நடத்திய தாக்குதலில் 13 இந்தியர்கள் உயிரிழந்துள்ளனர்....

9 10
இலங்கைசெய்திகள்

விமான சேவையை நிறுத்தும் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ்

இந்தியா – பாகிஸ்தான் போர் தீவிரம் அடைந்துள்ள நிலையில், பாகிஸ்தானுக்கான விமான சேவைகளை தற்காலிகமாக இடைநிறுத்துவதாக...