rtjy 25 scaled
செய்திகள்விளையாட்டு

மகளிருக்கான ஐபிஎல் தொடரில் இலங்கை வீராங்கனைக்கு அங்கீகாரம்

Share

மகளிருக்கான ஐபிஎல் தொடரில் இலங்கை வீராங்கனைக்கு அங்கீகாரம்

அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள மகளிருக்கான இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) ஏலத்தில் இலங்கை மகளிர் கிரிக்கெட் அணித் தலைவி சாமரி அத்தபத்து சேர்க்கப்பட்டுள்ளார்,

மேலும் அவருக்கு 30 இலட்சம் ரூபா ஆரம்ப விலை வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இந்த ஆண்டு நடைபெற்ற அவுஸ்திரேலிய பிக் பாஷ் மகளிர் போட்டியில் சாமரி சிறப்பாக செயல்பட்டதால் இந்த வாய்ப்பு கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மேலும், மகளிருக்கான ஐ.பி.எல். போட்டி ஏலம் மும்பையில் இம்மாதம் 9ம் திகதி நடைபெற உள்ளது.

குறித்த ஏலத்தில் 104 இந்திய வீராங்கனைகளும், 61 வெளிநாட்டு வீராங்கனைகளும் இடம் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
21 1
இலங்கைசெய்திகள்

விபத்துக்குள்ளான கெப் ரக வாகனம்

புல்மோட்டையிலிருந்து சென்ற கெப் வாகனம் புடவைக்கட்டில் விபத்துக்குள்ளாகியுள்ளது. இன்று (23) அதிகாலை 04:35 மணியளவில் புல்மோட்டையில்...

19 2
இலங்கைசெய்திகள்

மூதூர் பிரதேச சபை இலங்கை தமிழரசுக் கட்சி வசம்!

திருகோணமலை – மூதூர் பிரதேச சபைக்கான, தவிசாளர் மற்றும் உதவி தவிசாளர் தெரிவு இன்று(23) கிழக்கு...

20
இலங்கைசெய்திகள்

இலங்கை ரூபாவின் பெறுமதியில் ஏற்பட்டுள்ள மாற்றம்

இலங்கை மத்திய வங்கி இன்றைய நாளுக்கான (23) நாணயமாற்று விகிதங்களை வெளியிட்டுள்ளது. அதன்படி, அமெரிக்க டொலர்...

22 1
உலகம்செய்திகள்

அமெரிக்க நகரங்களில் ட்ரம்பிற்கு எதிராக போராட்டத்தில் குதித்த மக்கள்

ஈரான்(IRAN) மீதான தாக்கு தலை கண்டித்தும் போரை உடனே நிறுத்த வேண்டும் என்றும் அமெரிக்காவில்(USA) பல்வேறு...