warne getty new 1641902802368 1645843808495
விளையாட்டுஉலகம்செய்திகள்

சுழற்பந்து ஜாம்பவான் ஷேன் வார்ன் மாரடைப்பால் மரணம்!!

Share

ஆஸ்திரேலிய கிரிக்கெட் ஜாம்பவான் லெக் ஸ்பின்னர் ஷேன் வார்ன் தனது 52வது வயதில் தாய்லாந்தின் கோ சாமுய்யில் மாரடைப்பால் காலமானார்.

மரணம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

“ஷேன் வோன் தனது வீட்டில் உடல் அசைவற்று காணப்பட்டதாகவும் உடனடியாக மருத்துவ வசதிகள் உடனடியாக கிடைத்தும் அவருடைய உயிரை காப்பாற்ற முடியவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 24 மணி நேரத்திற்குள் ஆஸ்திரேலிய கிரிக்கெட்டுக்கு ஏற்பட்ட இரண்டாவது பேரிழப்பு தரும் செய்தி இது அமைந்துள்ளதாக ஆஸ்திரேலிய கிரிக்கெட் சபை தெரிவித்துள்ளது.

‘வார்னி’ என்று அன்புடன் அழைக்கப்படுபவர் மற்றும் உலகெங்கிலும் உள்ள மில்லியன் கணக்கானவர்களால் போற்றப்படுபவர், வார்னே இதுவரை விளையாடிய சிறந்த பந்து வீச்சாளராக பலரால் கருதப்படுகிறார்.

அவரது நட்சத்திர சர்வதேச வாழ்க்கை 15 ஆண்டுகளாக நீடித்தது. இவர் 708 டெஸ்ட் விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

#Sports

 

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

Recent Posts

தொடர்புடையது
images 3
செய்திகள்இலங்கை

தனிப்பட்ட பாதுகாப்பிற்காகத் துப்பாக்கிகள் கோரி சுமார் 20 எம்.பி.க்கள் விண்ணப்பம் – பாதுகாப்பு அமைச்சின் பரிசீலனையில் கோரிக்கை!

பாராளுமன்ற வட்டாரத் தகவல்களின்படி, தமது தனிப்பட்ட பாதுகாப்பிற்காகத் துப்பாக்கிகளை வழங்குமாறு சுமார் 20 நாடாளுமன்ற உறுப்பினர்கள்...

MediaFile 2
இலங்கைசெய்திகள்

அரசாங்கத்தால் சட்டம் ஒழுங்கை நிலைநாட்ட முடியவில்லை: போதைப்பொருள் கலாசாரம் மேலோங்கியுள்ளதாக சஜித் பிரேமதாச குற்றச்சாட்டு!

தற்போதைய அரசாங்கத்தினால் சட்டம் ஒழுங்கை உரிய வகையில் நிலைநாட்ட முடியாமல் போயுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித்...

MediaFile 3
இலங்கைசெய்திகள்

அரச வருமானம் 24.8% அதிகரிப்பு: 2025 முதல் அரையாண்டில் மொத்த வருமானம் ரூ. 2,321.7 பில்லியன்!

இந்த ஆண்டின் முதல் அரையாண்டில் அன்பளிப்புகள் நீங்கலாக அரசாங்கத்தின் மொத்த வருமானம் 2,321.7 பில்லியன் ரூவாக...

MediaFile 1
இலங்கைசெய்திகள்

உடுகம்பொல சம்பவத்தில் பொலிஸ் அதிகாரிகளுக்கு இடையூறு: ‘உயரதிகாரியின் சகோதரி’ எனக் கூறியவர் போலியானவர் என பொலிஸ் உறுதி!

உடுகம்பொல வாரச் சந்தைக்கு அருகில் போக்குவரத்துக் கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸ் அதிகாரிகளுக்கு இடையூறு விளைவித்த பெண்...