2016 09 15 11963 1473929226. large
செய்திகள்இலங்கை

“ஐயா, நான் தற்கொலை செய்யப்போறன்” – ஜனாதிபதிக்கு பறந்த கடிதம்!!

Share

“ஐயா, நான் தற்கொலை செய்யப்போறன்” எனக்கு அனுமதி வழங்குங்கள் எனக்கோரி சட்டத்தரணி ஒருவர் ஜனாதிபதி, சபாநாயகர் உட்பட அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும்  கடிதமொன்றை அனுப்பியுள்ளார்.

தான் சேவைசெய்த காணி மறுசீரமைப்பு ஆணையத்திலிருந்து சில காரணங்களினால் நீக்கப்பட்டதால், மக்களின் வரிப்பணத்தில் கல்வி கற்ற தன்னால் அந்த கடனை அடைக்க முடியாமல் போனதாலும் தற்கொலை செய்ய முடிவு செய்ததாக கூறுகிறார்.

“கடனை அடைக்க முடியாமையால் தற்கொலை செய்து கொள்ள பாராளுமன்ற ஒப்புதல் பெறுதல்”  என்று இக்கடிதத்தை அனுப்பியுள்ளார்.

சர்ச்சைக்குரிய கடிதம் என்ற தலைப்பில் அண்மையில் பாராளுமன்ற சபாநாயகர் மற்றும் அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் இக் கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அகரவரிசையில் இருந்து உயர்தரம் வரை நீண்டகாலம் கல்வி கற்றமைக்காக இந்நாட்டு மக்கள் , வரி செலுத்துவோருக்கு தான் மிகவும் கடமைப்பட்டிருப்பதாகவும் அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

 

 

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
MediaFile 3 5
செய்திகள்இலங்கை

பேருந்து விபத்துக்களைத் தடுக்க நடமாடும் போதைப்பொருள் சோதனைப் பேருந்து அறிமுகம்: அமைச்சர் பிமல் ரத்நாயக்க திறந்து வைத்தார்!

பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கில், பயணப் பேருந்து ஓட்டுநர்கள் மற்றும் நடத்துநர்களிடையே போதைப்பொருள் பயன்பாட்டைக்...

articles2FISZ4kXqRjW2IZH13NUki
உலகம்செய்திகள்

அவுஸ்திரேலிய செனட் சபை ஒத்திவைப்பு: பர்தா அணிந்து சபைக்குள் நுழைந்த செனட்டர் நீக்கம்!

அவுஸ்திரேலியாவின் செனட் சபை இன்று (நவம்பர் 24) ஒரு மணி நேரத்திற்கு இடைநிறுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தீவிர...

farmers scaled 1
உலகம்செய்திகள்

பிரித்தானியாவில் குடும்பப் பண்ணை வரிக்கு எதிர்ப்பு: லிங்கன்ஷையரில் விவசாயிகள் டிராக்டர் போராட்டம்!

பிரித்தானியாவில் விவசாயிகள் இன்று (நவம்பர் 24) ஒரு போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர். இந்த வாரம் சமர்ப்பிக்கப்படவுள்ள வரவு...