tamilnih 103 scaled
இந்தியாசெய்திகள்

நான் ஆட்சிக்கு வந்தால் CSK -வில் 11 வீரர்களும் தமிழர்கள் தான்.., சர்ச்சையாகும் சீமானின் பேச்சு

Share

நான் ஆட்சிக்கு வந்தால் CSK -வில் 11 வீரர்களும் தமிழர்கள் தான்.., சர்ச்சையாகும் சீமானின் பேச்சு

தான் ஆட்சிக்கு வந்துவிட்டால் சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணியில் உள்ள 11 வீரர்களும் தமிழர்கள் தான் என்று சீமான் பேசிய கருத்து சர்ச்சையை கிளப்பியுள்ளது.

நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளராக இருப்பவர் சீமான். இவர் தனது தொண்டர்களின் கவனத்தை ஈர்க்க கோர்வையாகவும், உணர்ச்சி பொங்கவும் சில விடயங்களை பேசுவார். அப்படி பேசும் வீடியோக்கள் சில வைரலாகி வருகின்றன.

இந்நிலையில், தூத்துக்குடி மாவட்டத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய சீமான், “தான் ஆட்சிக்கு வந்துவிட்டால் ஐபிஎல் லீக்கில் தமிழ்நாடு அணியாக விளையாடும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் 11 வீரர்களும் தமிழர்கள் தான்.

அதில் நானும் ஒருவராக இருப்பேன்” என்று பேசினார். இவரின் இந்த பேச்சு இணையத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

Indian Premier League எனப்படும் IPL, தனியார் அமைப்புகள் மூலம் நடத்தபப்டுகிறது. இதில், உள்நாட்டு வீரர்கள் முதல் சர்வதேச வீரர்கள் வரை ஏலம் விடப்படுகின்றனர். அப்போது அதிக தொகைக்கு ஏலம் எடுக்கும் அணியின் தரப்பில் விளையாடுவார்கள்.

இதில், போட்டியின் போது வீரர்களுக்கும், ரசிகர்களுக்கும் பாதுகாப்பது கொடுப்பதே மத்திய மாநில அரசுகளின் வேலை. இந்நிலையில், சீமான் தற்போது பேசிய கருத்து கிரிக்கெட் ஆர்வலர்கள் வரை விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

Share
தொடர்புடையது
25 688de9f74b46a
இலங்கைசெய்திகள்

உள்நாட்டு இறைவரித் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு

2024/2025 மதிப்பீட்டு ஆண்டிற்கான வருமான அறிக்கைகளைச் சமர்ப்பிப்பதற்காக வழங்கப்பட்ட தனிப்பட்ட அடையாள எண்ணின் (PIN) செல்லுபடியாகும்...

25 688df4fc39fbe
இலங்கைசெய்திகள்

வாய்த்தர்க்கத்தில் ஒருவர் சுட்டுக்கொலை.. பொலிஸாரிடம் சரணடைந்த சந்தேகநபர்

அம்பலாந்தோட்டை, ஹுங்கம பிங்காம பகுதியில் இன்று (02) மதியம் துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது....

25 688e26468e8e8
சினிமாசெய்திகள்

தென்னிந்திய நகைச்சுவை நடிகர் மதன் பாபு காலமானார்

தென்னிந்திய நகைச்சுவை நடிகர் மதன் பாபு உடல்நலக் குறைவால் காலமானார். அவர் தனது 71ஆவது வயதில்...

25 688e158f2c449
இலங்கைசெய்திகள்

சட்டத்தை நடைமுறைப்படுத்தியவரால் நிராகரிக்கப்பட்ட ஜனாதிபதி சிறப்புரிமைகள்

இலங்கையின் முதல் நிறைவேற்றதிகார ஜனாதிபதியான ஜே.ஆர்.ஜெயவர்த்தனவால் கொண்டுவரப்பட்ட ஜனாதிபதிகளுக்கான சலுகைகளை அவரே பெற்றுக்கொள்ளவில்லை என அரசியல்...