இந்தியாசெய்திகள்

நான் ஆட்சிக்கு வந்தால் CSK -வில் 11 வீரர்களும் தமிழர்கள் தான்.., சர்ச்சையாகும் சீமானின் பேச்சு

Share
tamilnih 103 scaled
Share

நான் ஆட்சிக்கு வந்தால் CSK -வில் 11 வீரர்களும் தமிழர்கள் தான்.., சர்ச்சையாகும் சீமானின் பேச்சு

தான் ஆட்சிக்கு வந்துவிட்டால் சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணியில் உள்ள 11 வீரர்களும் தமிழர்கள் தான் என்று சீமான் பேசிய கருத்து சர்ச்சையை கிளப்பியுள்ளது.

நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளராக இருப்பவர் சீமான். இவர் தனது தொண்டர்களின் கவனத்தை ஈர்க்க கோர்வையாகவும், உணர்ச்சி பொங்கவும் சில விடயங்களை பேசுவார். அப்படி பேசும் வீடியோக்கள் சில வைரலாகி வருகின்றன.

இந்நிலையில், தூத்துக்குடி மாவட்டத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய சீமான், “தான் ஆட்சிக்கு வந்துவிட்டால் ஐபிஎல் லீக்கில் தமிழ்நாடு அணியாக விளையாடும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் 11 வீரர்களும் தமிழர்கள் தான்.

அதில் நானும் ஒருவராக இருப்பேன்” என்று பேசினார். இவரின் இந்த பேச்சு இணையத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

Indian Premier League எனப்படும் IPL, தனியார் அமைப்புகள் மூலம் நடத்தபப்டுகிறது. இதில், உள்நாட்டு வீரர்கள் முதல் சர்வதேச வீரர்கள் வரை ஏலம் விடப்படுகின்றனர். அப்போது அதிக தொகைக்கு ஏலம் எடுக்கும் அணியின் தரப்பில் விளையாடுவார்கள்.

இதில், போட்டியின் போது வீரர்களுக்கும், ரசிகர்களுக்கும் பாதுகாப்பது கொடுப்பதே மத்திய மாநில அரசுகளின் வேலை. இந்நிலையில், சீமான் தற்போது பேசிய கருத்து கிரிக்கெட் ஆர்வலர்கள் வரை விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

Share
Related Articles
23 3
உலகம்செய்திகள்

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் மூன்றாவது முறையும் போட்டி.! ட்ரம்ப் அளித்த பதில்

அமெரிக்க(us) ஜனாதிபதியாக 3வது முறையாக போட்டியிடுவது குறித்துதான் தீவிரமாக யோசிக்கவில்லை என ஜனாதிபதி ட்ரம்ப்(donald trump)...

22 3
உலகம்செய்திகள்

மீண்டும் ஏவுகணை சோதனை நடத்தி மிரட்டும் பாகிஸ்தான்

இந்தியாவுடனான(india) பதற்றத்திற்கு மத்தியில், 2 நாட்களில் 2வது முறையாக ஏவுகணை சோதனை மேற்கொண்டதாக பாகிஸ்தான்(pakistan) தெரிவித்துள்ளது....

21 4
உலகம்செய்திகள்

53 ஆண்டுகள் கழித்து பூமியில் விழும் விண்கலம் : எப்போது தெரியுமா?

53 ஆண்டுகளுக்கு முன்பு விண்ணில் ஏவப்பட்டு தோல்வியடைந்த சோவியத் (Soviet Union) கால விண்கலம் விரைவில்...

25 2
இலங்கைசெய்திகள்

சட்டவிரோத வர்த்தகம் : இலங்கை எத்தனையாவது இடம் பிடித்துள்ளது தெரியுமா…!

சட்டவிரோத வர்த்தகத்தின் சவால்களை சமாளிக்க முடிந்த 158 நாடுகளை உள்ளடக்கிய சமீபத்திய தரவரிசைப்படி, டென்மார்க்(denmark) முதலிடத்திலும்,...