tamilnih 103 scaled
இந்தியாசெய்திகள்

நான் ஆட்சிக்கு வந்தால் CSK -வில் 11 வீரர்களும் தமிழர்கள் தான்.., சர்ச்சையாகும் சீமானின் பேச்சு

Share

நான் ஆட்சிக்கு வந்தால் CSK -வில் 11 வீரர்களும் தமிழர்கள் தான்.., சர்ச்சையாகும் சீமானின் பேச்சு

தான் ஆட்சிக்கு வந்துவிட்டால் சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணியில் உள்ள 11 வீரர்களும் தமிழர்கள் தான் என்று சீமான் பேசிய கருத்து சர்ச்சையை கிளப்பியுள்ளது.

நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளராக இருப்பவர் சீமான். இவர் தனது தொண்டர்களின் கவனத்தை ஈர்க்க கோர்வையாகவும், உணர்ச்சி பொங்கவும் சில விடயங்களை பேசுவார். அப்படி பேசும் வீடியோக்கள் சில வைரலாகி வருகின்றன.

இந்நிலையில், தூத்துக்குடி மாவட்டத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய சீமான், “தான் ஆட்சிக்கு வந்துவிட்டால் ஐபிஎல் லீக்கில் தமிழ்நாடு அணியாக விளையாடும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் 11 வீரர்களும் தமிழர்கள் தான்.

அதில் நானும் ஒருவராக இருப்பேன்” என்று பேசினார். இவரின் இந்த பேச்சு இணையத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

Indian Premier League எனப்படும் IPL, தனியார் அமைப்புகள் மூலம் நடத்தபப்டுகிறது. இதில், உள்நாட்டு வீரர்கள் முதல் சர்வதேச வீரர்கள் வரை ஏலம் விடப்படுகின்றனர். அப்போது அதிக தொகைக்கு ஏலம் எடுக்கும் அணியின் தரப்பில் விளையாடுவார்கள்.

இதில், போட்டியின் போது வீரர்களுக்கும், ரசிகர்களுக்கும் பாதுகாப்பது கொடுப்பதே மத்திய மாநில அரசுகளின் வேலை. இந்நிலையில், சீமான் தற்போது பேசிய கருத்து கிரிக்கெட் ஆர்வலர்கள் வரை விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

Share
தொடர்புடையது
Untitled 24
செய்திகள்உலகம்

ஈரான் போர் நிறுத்தம் கோருகிறது: ஹோர்முஸ் ஜலசந்தி திறக்கப்படும் வரை தாக்குதல் தொடரும் என டிரம்ப் எச்சரிக்கை!

ஈரானின் புதிய தலைமை (New Regime) அமெரிக்காவிடம் போர் நிறுத்தம் கோரியுள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்ட்...

Untitled 23
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாளை நாடு தழுவிய அளவில் மருத்துவர்கள் வேலைநிறுத்தம்: 24 மணி நேரப் போராட்டத்திற்கு GMOA அழைப்பு!

நாட்டிலுள்ள அனைத்து அரச மருத்துவமனைகளையும் தழுவிய ரீதியில் நாளை (ஏப்ரல் 02, 2026) வியாழக்கிழமை காலை...

Untitled 22
செய்திகள்இந்தியா

மத்திய கிழக்கு போர் எதிரொலி: இந்தியாவில் ஏடிஎஃப் மற்றும் வர்த்தக எரிவாயு விலைகள் உயர்வு!

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவி வரும் போர் பதற்றம் காரணமாக உலகளாவிய எரிசக்தி செலவுகள் அதிகரித்துள்ள...

Untitled 21
செய்திகள்உலகம்

வானில் இன்று தோன்றும் ‘இளஞ்சிவப்பு நிலவு’: 50 ஆண்டுகளுக்குப் பின் நிலவுக்கான மனிதப் பயணம் தொடக்கம்!

புதிய வசந்த காலத்தின் வருகையை அறிவிக்கும் வகையில், ஏப்ரல் மாதத்தின் முதல் முழு நிலவான ‘இளஞ்சிவப்பு...