செய்திகள்இலங்கை

ரஷ்யா மீது பொருளாதார தடை விதிக்கவுள்ள மேற்குலகம்!!

Share

உக்ரைனை கைப்பற்றுவதற்காக போர் தொடுக்க ரஷ்யா திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில், அவ்வாறானதொரு செயற்பாட்டை ரஷ்யா மேற்கொள்ளுமானால்,   ரஷ்யா மீதுபொருளாதார தடைகளை    விதிக்க அமெரிக்கா , ஐரோப்பிய நாடுகள் முடிவு செய்துள்ளன.

உக்ரைனை முழுமையாக கைப்பற்றும் நோக்கத்தில் எல்லையில் லட்சக்கணக்கான ராணுவ வீரர்களை ரஷ்யா நிறுத்தி வைத்துள்ளது.

ஸ்விப்ட்’ எனப்படும் சர்வதேச பணப் பரிமாற்றத்திற்கான செயல்பாடுகளை மேற்கொள்ள ரஷ்யாவுக்கு தடை விதிக்க அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் திட்டமிட்டுள்ளன.

உக்ரைன் மீது போர் தொடுத்தால், ரஷ்யா கடுமையான பாதிப்புகளை சந்திக்க நேரிடும் என அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் எச்சரித்துள்ளன.

#WorldNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
25 689009beae934
செய்திகள்அரசியல்இலங்கை

நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஓய்வூதியம் அதிரடியாக இரத்து: அரசாங்கம் உத்தியோகபூர்வமாக வர்த்தமானி வெளியீடு!

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்டு வந்த ஓய்வூதியக் கொடுப்பனவுகளை முழுமையாக இரத்து செய்வதற்கான சட்டமூலம் அரசாங்கத்தினால்...

4018834 chennai 07
இலங்கைசெய்திகள்

மின்சாரக் கட்டணத்தை உயர்த்தி ஊழியர்களுக்கு நட்டஈடு: CEB-இன் சர்ச்சைக்குரிய முன்மொழிவு!

மின்சாரக் கட்டணங்களை உயர்த்துவதன் மூலம் கிடைக்கும் வருமானத்தைக் கொண்டு, பணியாளர்களுக்கான விருப்ப ஓய்வூதியக் கொடுப்பனவுகளை வழங்க...

266389074sathosa
செய்திகள்இலங்கை

சதோச முன்னாள் போக்குவரத்து மேலாளர் கைது: அரச வாகனத்தை தவறாகப் பயன்படுத்தியதாகக் குற்றச்சாட்டு!

சதோச (Sathosa) நிறுவனத்தின் முன்னாள் போக்குவரத்து மேலாளர் இந்திக ரத்னமலால, நிதி குற்றப் புலனாய்வுப் பிரிவினரால்...

Help with Contempt of Court Violations Northern Kentucky Florence Edited
செய்திகள்இலங்கைபிராந்தியம்

சம்மாந்துறை நீதிமன்ற நீதிவான் அதிரடி இடமாற்றம்: புதிய நீதிவானாக என்.எம். சர்ஜுன் நியமனம்!

சம்மாந்துறை நீதிமன்ற நீதிவானாகக் கடமையாற்றி வந்த ஜே.பீ.ஏ. ரஞ்சித்குமார் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் இடமாற்றம்...