WhatsApp Image 2021 11 30 at 13.46.48 1
செய்திகள்இலங்கைபிராந்தியம்

விபத்துக்களை தவிர்க்கும் நோக்கில் வழங்கப்பட்ட பாதுகாப்பு அங்கிகள்!!

Share

யாழ். காரைநகர் – ஊர்காவற்துறைக்கு இடையில் நடைபெறும் பாதை சேவையை பயன்படுத்தும் பயணிகளுக்கு வீதி அபிவிருத்தி அதிகார சபையினர் பாதுகாப்பு அங்கிகளை வழங்கியுள்ளனர்.

காரைநகர் – ஊர்காவற்துறைக்கு இடையில் வீதி அபிவிருத்தி அதிகார சபையினர் இலவசமாக பாதை சேவையினைதொடர்ந்து வழங்கி வருகின்றனர்.

சுமார் 500மீற்றர் பாதை சேவையே இதுவாகும். இப்பாதை அமைப்பதற்கு சுமார் 1700 மில்லியன் ஒதுக்கப்பட்டிருப்பினும் இதுவரை அது தொடர்பான பணிகள் ஆரம்பிக்கப்படவில்லை.

 

WhatsApp Image 2021 11 30 at 13.46.49 3 WhatsApp Image 2021 11 30 at 13.46.49 2

திருகோணமலை கிண்ணியா குறிஞ்சாக்கேணி பாதையில் ஏற்பட்ட விபத்தை அடுத்தே இப்பகுதியில் அவ்வாறான விபத்துக்களை தவிர்ப்பதற்கே இச்செயற்பாடு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Murder Recovered Recovered Recovered 19
இலங்கைசெய்திகள்

கஹவத்தையில் கடும் பதற்றம்! பொதுமக்கள் மீது கண்ணீர் புகைத் தாக்குதல் நடத்தும் பொலிஸார்

கஹவத்தையில் பொலிஸார் மற்றும் பொதுமக்களுக்கு இடையில் ஏற்பட்ட குழப்பநிலை காரணமாக அங்கு கடும் பதற்றமான சூழல்...

Murder Recovered Recovered Recovered 17
இலங்கைசெய்திகள்

எமக்கு தொடர்பில்லை! செம்மணி அவலத்தில் இருந்து பொறுப்பு துறக்கும் அமைச்சர்

செம்மணி புதைகுழி சம்பவங்களுக்கும் தனது கட்சிக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம்...

9
சினிமாசெய்திகள்

பிக்பாஸ் புகழ் ஷாரிக்கிற்கு குழந்தை பிறந்தது.. அவரே வெளியிட்ட குழந்தையின் வீடியோ

தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வந்தவர்கள் உமா ரியாஸ் மற்றும் ரியாஸ் கான் ஜோடி....

8
சினிமாசெய்திகள்

சிவகார்த்திகேயனுடன் மோதும் முன்னணி நடிகர்.. பிரம்மாண்டமாக ஒரே நாளில் வெளியாகும் இரண்டு படங்கள்

ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் மதராஸி. இப்படத்தில் சிவகார்த்திகேயனுடன்...