8b112170 d678 11ef 94cb 5f844ceb9e30.jpg
செய்திகள்உலகம்

காசாவில் பணயக் கைதியாக இருந்தபோது பாலியல் வன்கொடுமை: விடுவிக்கப்பட்ட இஸ்ரேலியப் பெண் பகீர் தகவல்!

Share

காசாவில் பணயக் கைதியாகத் தடுத்து வைக்கப்பட்டிருந்த போது பாலியல் வன்கொடுமைக்கு ஆளானதாக தற்போது விடுவிக்கப்பட்ட இஸ்ரேலியப் பணயக்கைதி ஒருவர் தெரிவித்துள்ளார்.

தான் கடந்த இரண்டு ஆண்டுகள் காசாவில் தடுத்து வைக்கப்பட்டிருந்ததாக அந்தப் பணயக்கைதி இஸ்ரேலிய ஊடகம் ஒன்றுக்குத் தெரிவித்துள்ளார்.

பலஸ்தீனிய இஸ்லாமிய ஜிஹாத் எனப்படும் குழுவின் உறுப்பினர்களால் தான் நிர்வாணமாக்கப்பட்டு கட்டப்பட்டதாக அவர் குறிப்பிட்டார். தன்னை அவமானப்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் அவர்கள் இந்தச் செயலில் ஈடுபட்டதாக பாதிக்கப்பட்டவர் கூறுகிறார்.

பாலியல் குற்றச்சாட்டைப் பகிரங்கமாக முன்வைத்த முதல் பணயக் கைதியாகவும் இவர் உள்ளார்.

சர்வதேச அளவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள இந்தக் குற்றச்சாட்டுகள் குறித்து மேலதிக விசாரணைகள் நடைபெற்று வருகின்றன.

Share
தொடர்புடையது
india 17
உலகம்செய்திகள்

பாகிஸ்தான் ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் பயணித்த அனைவரும் பலி

பாகிஸ்தான் ராணுவத்திற்குச் சொந்தமான ‘Mi-17’ ரக ஹெலிகாப்டர் ஒன்று, பாகிஸ்தான் நிர்வாகத்தின் கீழுள்ள காஷ்மீரின் முசாபராபாத்...

india 16
உலகம்செய்திகள்

சூரியப் புயல்களில் இருந்து பூமியைப் பாதுகாக்க விண்வெளியில் செயற்கை பிளாஸ்மா கவசம்: விஞ்ஞானிகள் புதிய திட்டம்

சூரியனில் இருந்து வெளியாகும் சக்திவாய்ந்த சூரியப் புயல்கள் (Solar Storms) மற்றும் புவிக்காந்தப் புயல்களினால் பூமியில்...

india 15
உலகம்செய்திகள்

போலி உரிமம் மூலம் 17 ஆண்டுகள் பயணிகள் விமானத்தை இயக்கிய ஏர் கனடா கேப்டன் கைது

ஏர் கனடா (Air Canada) விமான சேவை நிறுவனத்தில் போலி உரிம ஆவணங்களைப் பயன்படுத்தி, சுமார்...

india 13
அரசியல்இலங்கைசெய்திகள்

சர்ச்சைக்குரிய மரணங்கள் மற்றும் குற்றச்சாட்டுகள் குறித்து முறையான விசாரணை: நாடாளுமன்றத்தில் அமைச்சர் ஆனந்த விஜேபால உறுதி

கடந்த காலங்களில் நாட்டில் இடம்பெற்ற சர்ச்சைக்குரிய மரணங்கள் மற்றும் மக்கள் பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவங்கள் உள்ளிட்ட...