செய்திகள்இந்தியா

மீண்டும் செம்மொழி எக்ஸ்பிரஸ் சேவை ஆரம்பம்.

Share
chemmozhi
Share

மன்னார்குடி மற்றும் கோவை இடையே இயங்கி வரும் செம்மொழி எக்ஸ்பிரஸ் மீண்டும் இயக்கப்பட உள்ளதாக தென்னக ரயில்வே தெரிவித்துள்ளது.

கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக பல்வேறு ரயில்கள் நிறுத்தப்பட்டன  அதன் பின்னர் தற்போது கொரோனா வைரஸ் பாதிப்பு குறைந்து வருவதனால் நிறுத்தப்பட்ட ரயில்கள் மீண்டும் இயக்கப்பட்டு வருகின்றன.

மன்னார்குடி மற்றும் கோவை இயங்கிவந்த செம்மொழி எக்ஸ்பிரஸ் ரயிலை மீண்டும் இயக்க வேண்டும் என பயணிகள் தரப்பில் இருந்து கோரிக்கைகள் விடுக்கப்பட்டு வந்தன.

இந்த கோரிக்கைகள் தற்போது பரிசீலனை செய்யப்பட்டதன் காரணமாக அக்டோபர் 7 முதல் மீண்டும் மன்னார்குடி கோவை இடையேயான செம்மொழி எக்ஸ்பிரஸ் ரயில் இயங்கும் என தென்னக ரயில்வே தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

Related Articles
23 3
உலகம்செய்திகள்

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் மூன்றாவது முறையும் போட்டி.! ட்ரம்ப் அளித்த பதில்

அமெரிக்க(us) ஜனாதிபதியாக 3வது முறையாக போட்டியிடுவது குறித்துதான் தீவிரமாக யோசிக்கவில்லை என ஜனாதிபதி ட்ரம்ப்(donald trump)...

22 3
உலகம்செய்திகள்

மீண்டும் ஏவுகணை சோதனை நடத்தி மிரட்டும் பாகிஸ்தான்

இந்தியாவுடனான(india) பதற்றத்திற்கு மத்தியில், 2 நாட்களில் 2வது முறையாக ஏவுகணை சோதனை மேற்கொண்டதாக பாகிஸ்தான்(pakistan) தெரிவித்துள்ளது....

21 4
உலகம்செய்திகள்

53 ஆண்டுகள் கழித்து பூமியில் விழும் விண்கலம் : எப்போது தெரியுமா?

53 ஆண்டுகளுக்கு முன்பு விண்ணில் ஏவப்பட்டு தோல்வியடைந்த சோவியத் (Soviet Union) கால விண்கலம் விரைவில்...

25 2
இலங்கைசெய்திகள்

சட்டவிரோத வர்த்தகம் : இலங்கை எத்தனையாவது இடம் பிடித்துள்ளது தெரியுமா…!

சட்டவிரோத வர்த்தகத்தின் சவால்களை சமாளிக்க முடிந்த 158 நாடுகளை உள்ளடக்கிய சமீபத்திய தரவரிசைப்படி, டென்மார்க்(denmark) முதலிடத்திலும்,...