119807335 gettyimages 1230353728
செய்திகள்இலங்கை

வேகமாக பரவும் புதிய வகை கொரோனாத் தொற்று – டாக்டர் சந்திம ஜீவந்தர

Share

ஓமிக்ரோன் எனும் புதிய வகை கொரோனாத் தொற்று வேகமாக பரவலடையும் தன்மை கொண்டது என டாக்டர் சந்திம ஜீவந்தர – தெரிவித்தார்

தென்ஆபிரிக்காவில் கண்டறியப்பட்ட இப்புதிய வகை வைரஸ், சுமார் 30 பிறழ்வுகளைக் கொண்டுள்ளது எனவும் டெல்டாவை விட அதிகமான ஆபத்தை ஏற்படுத்த கூடிய ஒன்று எனவும் சுட்டிக்காட்டினார்.

மேலும், இப் புதியவகை தொற்று நாட்டுக்குள் நுழைவதை தாமதப்படுத்தாவிட்டால், குறித்த கொரோனா மாறுபாடு இலங்கையை இரு மடங்காக பாதிக்கும் எனவும் குறிப்பிட்டார்.

இதேவேளை, பொதுமக்கள் பூஸ்டர் தடுப்பூசிகளை கட்டாயம் பெற்றுக்கொள்ள வேண்டும் எனவும், சுகாதார விதிமுறைகளை முறையாக பின்பற்ற வேண்டும் எனவும் வலியுறுத்திய அவர், இலங்கை வைரஸை அடையாளம் காணக்கூடிய ஆய்வுகூட வதிகளைக் கொண்டு தயாராக உள்ளமையினால் அச்சம்கொள்ள தேவையில்லை எனவும் வலியுறுத்தினார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
articles2F7n4ENzjaUwYHj2nMIZLh
செய்திகள்இலங்கை

நுகர்வோர் சட்டம் மீறல்: 8 வர்த்தகர்களுக்கு ரூ. 743,000 அபராதம் – குடிநீர்ப் போத்தலுக்கு அதிக விலை வைத்த வர்த்தகருக்கு 5 இலட்சம் அபராதம்!

நுகர்வோர் சேவைகள் கட்டளைச் சட்டத்தை மீறிப் பொருட்களை விற்பனை செய்த 8 வர்த்தகர்களுக்கு ரூபாய் 743,000...

1762070899 MediaFile 6
செய்திகள்இலங்கை

மெக்சிகோ சிறப்பங்காடி தீ விபத்து: 23 பேர் பரிதாப பலி; 11 பேர் காயம்!

மெக்சிகோவின் சோனோரா (Sonora) மாகாணத்தில் இயங்கி வந்த சிறப்பங்காடி (Supermarket) ஒன்றில் திடீரென ஏற்பட்ட பாரிய...

1762070899 MediaFile 6
செய்திகள்இலங்கை

நாடளாவிய போதைப்பொருள் சுற்றிவளைப்பு: 3 நாட்களில் 1,314 சந்தேக நபர்கள் கைது – ஐஸ், ஹெரோயின் மீட்பு!

நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டு வரும் விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் மூலம், கடந்த மூன்று நாட்களில் 1,314...

MediaFile 4
செய்திகள்இலங்கை

யட்டியந்தோட்டை இறப்பர் தொழிற்சாலையில் கொதிகலன் வெடிப்பு: ஒருவர் பலி, 3 பேர் காயம்!

யட்டியந்தோட்டைப் பகுதியில் உள்ள கிருபொருவ தோட்டத்தில் இயங்கி வந்த இறப்பர் தொழிற்சாலை ஒன்றில் கொதிகலன் (Boiler)...