Rajapaksha family
செய்திகள்அரசியல்இலங்கை

ராஜபக்ஸவின் குடும்பத்தில் ராஜயோகம்: ஜோதிடர் ஆரூடம்

Share

ராஜபக்ச குடும்பத்தில் ராஜயோகம் இருப்பதாக, பிரதமர் மகிந்த ராஜபக்சவுக்கும் நிதி அமைச்சர் பசில் ராஜபக்சவுக்குமே உள்ளது என பிரபல ஜோதிடர் கே.ஏ.யூ.சரச்சந்திர ஆருடம் கூறியுள்ளார்.

ஏப்ரல் மாதத்திற்கு முன்னர் அரசாங்கம் உரிய முறையிலான தேர்தல் ஒன்றுக்கு செல்ல நேரிடும் தன்மை, கிரக நிலைக்கமைய காணப்படுவதாக குறிப்பிட்டுள்ளார்.

எதிர்வரும் நாட்களில் இடம்பெறவுள்ள சனி மற்றும் குருப் பெயர்ச்சியால், நவம்பர் மாதம் 20 ஆம் திகதியின் பின்னர் நாட்டினுள் புதிய அரசியல் சக்தி ஒன்று உருவாகும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

அந்தச் சக்தியினால் எதிர்வரும் காலங்களில் நாட்டின் ஆட்சி கைப்பற்றப்படும் என பிரபல ஜோதிடர் கே.ஏ.யூ.சரச்சந்திர ஆருடம் கூறியுள்ளார்.

#SrilankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
15 6
உலகம்செய்திகள்

அமெரிக்க உளவுத்தகவல் கசிவு! விசாரணைக்கு தயாராகும் ட்ம்பின் ஆதரவாளர்

ஈரானின் அணுசக்தி தளங்கள் முழுமையாக அழிக்கப்படவில்லை என்று அமெரிக்க உளவுத்துறையின் முதற்கட்ட மதிப்பீட்டில் வெிளியடப்பட்டமைக்கு மத்திய...

16 6
இந்தியாசெய்திகள்

41 ஆண்டுகளுக்குப் பின்னர் விண்வெளி சென்ற இந்தியா வீரர்

இந்தியாவிலிருந்து விண்வெளிக்கு 41 ஆண்டுகளுக்கு பின்னர் விண்வெளி வீரர்களில் ஒருவரான சுபான்ஷு சுக்லா அனுப்பப்பட்டுள்ளார். மனிதர்களை...

14 6
இலங்கைசெய்திகள்

இஸ்ரேலின் ஜனநாயக விரோத செயற்பாடு: விமல் வீரவன்சவின் குற்றச்சாட்டு

அமெரிக்காவின் முறையற்ற செயற்பாட்டை கண்டிக்கும் தற்றுணிவு அரசாங்கத்துக்கு கிடையாது என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் விமல்...

12 9
இலங்கைசெய்திகள்

இலங்கையின் நல்லிணக்க செயற்பாடுகளுக்கு ஐ.நா.மனித உரிமைகள் ஆணையாளர் பாராட்டு!

இலங்கையின் நல்லிணக்க செயற்பாடுகள் குறித்து ஐ.நா.மனித உரிமைகள் ஆணையாளர் பாராட்டுத் தெரிவித்துள்ளார். இலங்கைக்கு வருகை தந்துள்ள...