railway strike
செய்திகள்இலங்கை

தொடரும் புகையிரத அதிபர்கள் சங்கத்தின் பணிபகிஷ்கரிப்பு!

Share

புகையிரத அதிபர்கள் சங்கம் முன்னெடுத்துள்ள பணிபகிஷ்கரிப்பு தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அரசாங்கத்துடன் முன்னெடுக்கப்பட்ட பேச்சு வார்த்தை தோல்வியில் முடிவடைந்துள்ளதால் தொடர்ந்து பணிபகிஷ்கரிப்பை மேற்கொள்ளவுள்ளதாக புகையிரத அதிபர்கள் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

எனவே, பொதிகளை பொறுப்பேற்றல் மற்றும் பயணச் சீட்டு விநியோகம் போன்றவற்றின் புறக்கணிப்பு தொடரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் இலங்கை புகையிரத திணைக்களத்திற்கு தினமும் 80 முதல் 90 லட்சம் ரூபாய் வரை நஷ்டம் ஏற்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
image 61264ccd5d
செய்திகள்அரசியல்இலங்கை

மக்கள் ஆணையை அரசாங்கம் காட்டிக்கொடுத்துவிட்டது – சஜித் பிரேமதாச காட்டம்!

மின்சாரக் கட்டணங்களைக் குறைப்பதாகக் கூறி ஆட்சிக்கு வந்த தற்போதைய அரசாங்கம், தற்போது கட்டணங்களை அதிகரித்து மக்கள்...

MediaFile 2
இலங்கைஅரசியல்செய்திகள்

2026-லும் பாடசாலை நேரங்களில் மாற்றமில்லை: தரம் 1 மற்றும் 6-க்கு புதிய கல்விச் சீர்திருத்தங்கள் அமல்!

புதிய கல்விச் சீர்திருத்தங்களின் கீழ் 2026 ஆம் ஆண்டிற்கான பாடசாலை நேர அட்டவணையைத் திருத்துதல் மற்றும்...

26 6957ecc6d3f87 md
செய்திகள்அரசியல்

அரச மருந்தாக்கல் கூட்டுத்தாபனம் வரலாற்றுச் சாதனை: 2025-ல் 3,600 மில்லியனுக்கும் அதிக மாத்திரைகள் உற்பத்தி!

இலங்கை அரச மருந்தாக்கல் கூட்டுத்தாபனம் (SPMC) தனது வரலாற்றில் அதிகூடிய மருந்து உற்பத்தியை 2025-ஆம் ஆண்டில்...

25 67cef1734b681
செய்திகள்இலங்கைபிராந்தியம்

300 கோடி ரூபாய் பெறுமதியான ஹெரோயின் மற்றும் அபின் தீயிட்டு அழிப்பு!

இலங்கை வரலாற்றில் கைப்பற்றப்பட்ட சுமார் 300 கோடி ரூபாய் பெறுமதியான ஹெரோயின் மற்றும் அபின் வகை...