2021 11 20T143021Z 1752548812 RC2EYQ9JWLCN RTRMADP 3 HEALTH CORONAVIRUS NETHERLANDS PROTESTS
செய்திகள்உலகம்

கொரோனா கட்டுப்பாடுகள் – அரசிற்கெதிராக மக்கள் போராட்டம்!

Share

நெதர்லாந்து நாட்டில், அரசின் கட்டுப்பாடுகளுக்கு எதிராக பொது மக்கள் கண்டன போராட்டத்தை மேற்கொண்டு வருகின்றனர்.

இப் போராட்டம் ராட்டர்டாம் நகரில் அதிதீவிரமாக நடைபெற்று வருகின்றது.

குறிப்பாக, இந் நாட்டில் கொரோனா பாதுகாப்பிற்கான இரண்டு தடுப்பூசிகள் செலுத்தியவர்கள் மற்றும், கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தவர்கள் மாத்திரமே பொது இடங்களுக்கு செல்ல முடியும் என அரசு கட்டுப்பாடுகளை விதித்தது. இதனால் மக்கள் மத்தியில் பெரும் சலசலப்பு ஏற்பட்டு போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

இப் போராட்டத்தில் காவல் துறையினருக்கும் பொதுமக்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டமையினால் குறித்த போராட்டத்தில் வன்முறை வெடித்தது. இதில் சில காவல் துறையினர் காயமடைந்துள்ளனர்.

வன்முறையின் போது அதிகமானோர் கைது செய்ய்ப்பட்டுள்ளனர். இன்னும் பலர் கைது செய்யப்பட உள்ளனர் என நெதர்லாந்து காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.

#WorldNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
28 9
இலங்கைசெய்திகள்

உலகளாவிய ரீதியில் கவனத்தை ஈர்த்துள்ள இலங்கையின் தென் மாகாணம்

உலகின் மிகக் குறைந்த புவியீர்ப்பு விசையை கொண்ட இலங்கையின் தெற்கு மாகாணத்தில் வசிக்கும் மக்களின் ஆயுட்காலம்...

29 7
இலங்கைசெய்திகள்

கொழும்பின் அதிகாரம் தேசிய மக்கள் சக்தி வசம்..! வெளியான தகவல்

கொழும்பு மாநகர சபையின் அதிகாரம் தேசிய மக்கள் சக்தி கையில் செல்வது உறுதியாகிவிட்டதாக ஆளுங்கட்சிக்கு நெருக்கமான...

27 9
இலங்கைசெய்திகள்

மின் கட்டண அதிகரிப்பு தொடர்பில் வெளியான அறிவிப்பு

செலவுகளை பூர்த்தி செய்வதற்காக மின் கட்டணத்தை அதிகரிக்க வேண்டும் என இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது....

25 9
இலங்கைசெய்திகள்

டுபாயில் இருந்து வந்த உத்தரவு..! கொட்டாஞ்சேனை துப்பாக்கி சூட்டின் மர்மம்

கொழும்பு கொட்டாஞ்சேனையில் நேற்று(16.05.2025) இடம்பெற்ற துப்பாக்கிச் சூடு, டுபாயில் மறைந்திருக்கும் பாதாள உலக உறுப்பினர் பழனி...