WhatsApp Image 2021 12 07 at 10.12.29 PM
செய்திகள்இலங்கைபிராந்தியம்

வெற்றி ஈட்டிய மாணவர்களுக்கு பரிசளிப்பு!

Share

உலக மண் தினத்தை முன்னிட்டு வடக்கு மாகாண கல்வித் திணைக்களம் மற்றும் எதிர்காலத்தை நோக்கிய சுற்றுச்சூழல் கழகம் இணைந்து நடாத்திய பொது அறிவுப் பரீட்சையில் வெற்றியீட்டிய மாணவர்களுக்கான பரிசளிப்பு விழா இன்று இடம்பெற்றது.

இந் நிகழ்வு வடக்கு மாகாண கல்வித் திணைக்கள மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.

வெற்றியீட்டிய மாணவர்களுக்கு சான்றிதழ்கள், பயன்தரு மரக்கன்றுகள் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு தொடர்பான நூல்கள் போன்றன வழங்கி வைக்கப்பட்டன.

நிகழ்வில் வடக்கு மாகாண கல்விப் பணிப்பாளர் எஸ்.உதயகுமார், வடக்கு மாகாண விவசாய பிரதிக் கல்விப் பணிப்பாளர்,  சுற்றுச் சூழல் கழகத் தலைவர் எல். கேதீஸ்வரன், செயலாளர் மனோகரன் சசிகரன் போன்றோர் கலந்துகொண்டிருந்தனர்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
images 6 2
செய்திகள்இலங்கை

வாகன இறக்குமதி நிலையான மட்டத்தை அடைந்தது; டொலர் கையிருப்பு உயரும்: மத்திய வங்கி ஆளுநர் நம்பிக்கை!

இலங்கையில் நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் வாகன இறக்குமதி குறிப்பிடத்தக்க அளவில் நிலையான மட்டத்தை அடைந்துள்ளதாக,...

1763816381 road 6
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மண்சரிவு அபாயம் காரணமாக கொழும்பு-கண்டி பிரதான வீதி மீண்டும் மூடப்படுகிறது!

கொழும்பு – கண்டி பிரதான வீதி இன்று (நவம்பர் 26) இரவு 10 மணி முதல்...

MediaFile 21
செய்திகள்இலங்கை

யாழ்ப்பாணம் நாவாந்துறையில் 290 மில்லி கிராம் ஐஸ் போதைப்பொருளுடன் 5 சந்தேகநபர்கள் கைது!

யாழ்ப்பாணம் – நாவாந்துறைப் பகுதியில் நேற்றிரவு மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின்போது, ஐஸ் (Ice) போதைப்பொருளுடன் 5 சந்தேகநபர்கள்...

6.WhatsApp Image 2024 11 20 at 09.04.56
இலங்கைஅரசியல்செய்திகள்

மீனவர்களைப் பாதுகாப்போம், கடற்றொழில் துறையை நவீனமயமாக்குவோம்: அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் உறுதி!

இலங்கை மீனவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தீர்க்கப்பட்டு வருவதாகவும், அவர்களை நிச்சயம் பாதுகாப்பதாகவும் கடற்றொழில், நீரியல் மற்றும்...