1 7
செய்திகள்அரசியல்இலங்கை

60 ஒளடதங்களின் விலைகள் அதிகரிப்பு!

Share

60 ஒளடதங்களுக்கான விலைகளில் அதிகரிப்பை ஏற்படுத்தி விசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

இந்த விசேட வர்த்தமானி அறிவித்தல் நேற்று மாலை சுகாதார அமைச்சால் வெளியிடப்பட்டுள்ளது.

ஒளடத இறக்குமதியாளர்களின் கோரிக்கைகளுக்கு அமைய இந்த விலை திருத்தம் மேற்கொள்ளப்பட்டது எனச் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

டொலர் பற்றாக்குறை காரணமாக இறக்குமதியில் எதிர்நோக்கும் பிரச்சினைகளை நிவர்த்தி செய்துகொள்வதற்காகவும் இந்தத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது எனவும் சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Murder 5
இலங்கைசெய்திகள்

இலங்கைக்கான இந்திய துணை உயர்ஸ்தானிகரை சந்தித்த செல்வம் அடைக்கலநாதன் எம்பி

இலங்கைக்கான இந்திய துணை உயர்ஸ்தானிகர் சாய் முரளியை தமிழீழ விடுதலை இயக்கம் ரெலோ சார்பாக கட்சியின்...

Murder 4
இலங்கைசெய்திகள்

கிழக்கு மாகாண அபிவிருத்தி தொடர்பில் கலந்துரையாடல்

கிழக்கு மாகாண ஆளுநர் ஜயந்த லால் ரட்ணசேகர மற்றும் கிழக்கு மாகாண அமைச்சுகள் மற்றும் திணைக்கள...

Murder 2
இலங்கைசெய்திகள்

ரணில் எடுத்த கடுமையான முடிவுகள்! தொடரும் அநுர தரப்பு

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் கடினமான தீர்மானங்களினால் நாட்டை மீட்க முடிந்தது என நிதி அமைச்சின்...

10
இலங்கைசெய்திகள்

இலங்கையில் சிங்களவர்களுக்கு அநீதி இழைக்கப்பட்டதாம்! சரத் வீரசேகர குற்றச்சாட்டு

இலங்கையில் சிங்கள இனத்துக்கே அநீதி இழைக்கப்பட்டு வருகின்றது எனவும், தமிழ் தரப்பினரை மட்டுமே ஐ.நா. மனித...