e249d7bc ba6c 4718 b0e3 1e1c037c493f
செய்திகள்உலகம்

அவுஸ்திரேலியாவில் தேடப்பட்டு வந்த சிறுமி பொலிஸாரால் மீட்பு

Share

அவுஸ்திரேலியாவில் கடந்த 18 நாட்களாகத் தேடப்பட்டு வந்த சிறுமி பத்திரமாக மீட்கப்பட்டுள்ளார்.

குறித்த 04 வயது சிறுமி கிளியோ குடும்பத்தினருடன் கர்னர்வோன் பகுதிக்கு சுற்றுலா சென்றுள்ளார். இரவில் பெற்றோருடன் கூடாரத்தில் உறங்கிய கிளியோ மறுநாள் காலை மாயமானார்.

வான்வழி, நிலவழி மற்றும் கடல் வழியாக சிறுமியைத் தேடும் பணி இடம்பெற்றது. சிறுமி தொடர்பான தகவல்களை வழங்குவோருக்கு ஐந்தரை கோடி ரூபாய் பரிசுத்தொகையை பொலிஸார் அறிவித்தனர்.

இந்நிலையில், இரகசியத் தகவலின் அடிப்படையில், சிறுமி காணாமல் போன இடத்தில் இருந்து 100 கிலோமீட்டர் தொலைவிலுள்ள வீட்டின் கதவை உடைத்து சோதனையிட்ட பொலிஸார் குறித்த சிறுமியை பத்திரமாக மீட்டுள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் இடம்பெறுவதாக தெரிவிக்கப்படுகிறது.

கடந்த 18 நாட்களாகத் தேடப்பட்டு வந்த சிறுமி பத்திரமாக மீட்கப்பட்டுள்ளார்.

குறித்த 04 வயது சிறுமி கிளியோ குடும்பத்தினருடன் கர்னர்வோன் பகுதிக்கு சுற்றுலா சென்றுள்ளார். இரவில் பெற்றோருடன் கூடாரத்தில் உறங்கிய கிளியோ மறுநாள் காலை மாயமானார்.

வான்வழி, நிலவழி மற்றும் கடல் வழியாக சிறுமியைத் தேடும் பணி இடம்பெற்றது. சிறுமி தொடர்பான தகவல்களை வழங்குவோருக்கு ஐந்தரை கோடி ரூபாய் பரிசுத்தொகையை பொலிஸார் அறிவித்தனர்.

இந்நிலையில், இரகசியத் தகவலின் அடிப்படையில், சிறுமி காணாமல் போன இடத்தில் இருந்து 100 கிலோமீட்டர் தொலைவிலுள்ள வீட்டின் கதவை உடைத்து சோதனையிட்ட பொலிஸார் குறித்த சிறுமியை பத்திரமாக மீட்டுள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் இடம்பெறுவதாக தெரிவிக்கப்படுகிறது.

#WORLD

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Murder 5
இலங்கைசெய்திகள்

இலங்கைக்கான இந்திய துணை உயர்ஸ்தானிகரை சந்தித்த செல்வம் அடைக்கலநாதன் எம்பி

இலங்கைக்கான இந்திய துணை உயர்ஸ்தானிகர் சாய் முரளியை தமிழீழ விடுதலை இயக்கம் ரெலோ சார்பாக கட்சியின்...

Murder 4
இலங்கைசெய்திகள்

கிழக்கு மாகாண அபிவிருத்தி தொடர்பில் கலந்துரையாடல்

கிழக்கு மாகாண ஆளுநர் ஜயந்த லால் ரட்ணசேகர மற்றும் கிழக்கு மாகாண அமைச்சுகள் மற்றும் திணைக்கள...

Murder 2
இலங்கைசெய்திகள்

ரணில் எடுத்த கடுமையான முடிவுகள்! தொடரும் அநுர தரப்பு

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் கடினமான தீர்மானங்களினால் நாட்டை மீட்க முடிந்தது என நிதி அமைச்சின்...

10
இலங்கைசெய்திகள்

இலங்கையில் சிங்களவர்களுக்கு அநீதி இழைக்கப்பட்டதாம்! சரத் வீரசேகர குற்றச்சாட்டு

இலங்கையில் சிங்கள இனத்துக்கே அநீதி இழைக்கப்பட்டு வருகின்றது எனவும், தமிழ் தரப்பினரை மட்டுமே ஐ.நா. மனித...