vimanamanam
செய்திகள்உலகம்

விமான விபத்து- சாவடைந்தவர்களின் குடும்பத்தினருக்கு இழப்பீடு

Share

737 மேக்ஸ் வகை விமானம் விபத்துக்குள்ளானதால் சாவடைந்தவவர்களின் குடும்பத்தினருக்கு இழப்பீடு வழங்குவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

எத்தியேப்பியன் எயார்வேஸ் நிறுவனத்துக்குச் சொந்தமான தங்களது 737 மேக்ஸ் வகை விமானம் விபத்துக்குள்ளானது.

இந்த விமான விபத்தில் சாவடைந்த 157 பேரது குடும்பத்தினருக்கு, இழப்பீடு வழங்கப்படவுள்ளது.

அமெரிக்க நீதிமன்றத்தில் போயிங் நிறுவனம் ஒப்புக் கொண்டுள்ளது.

சிகாகோவில் உள்ள நீதிமன்ற ஆவணங்களின்படி, அவர்களின் சாவு க்கான பொறுப்பை விமான தயாரிப்பாளர் ஏற்றுக்கொள்கிறார்.

பதிலுக்கு, பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்கள் நிறுவனத்திடம் இருந்து தண்டனைக்குரிய இழப்பீடு கோர மாட்டார்கள்.

2.5 பில்லியன் அமெரிக்க டொலர்கள், அமெரிக்க நீதித்துறையுடன் அபராதம் மற்றும் இழப்பீடாக ஜனவரி மாதம் போயிங் ஒப்புக்கொண்டது.

விபத்தில் சாவடைந்த குடும்பங்களுக்கு இழப்பீடு வழங்க 500 மில்லியன் அமெரிக்க டொலர்கள் நிதியும் அடங்கும். 35 நாடுகளில் இருந்து விபத்துக்குள்ளான அனைத்து குடும்பங்களுக்கும் இந்த தொகை பகிர்ந்தளிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை கடந்த 2019ஆம் ஆண்டு அடிஸ் அபாபாவில் இருந்து நைரோபிக்கு புறப்பட்ட எத்தியோப்பியன் எயார்லைன்ஸ் 737 மேக்ஸ் விமானம்
விபத்துக்குள்ளாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

#world

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Murder Recovered Recovered Recovered 19
இலங்கைசெய்திகள்

கஹவத்தையில் கடும் பதற்றம்! பொதுமக்கள் மீது கண்ணீர் புகைத் தாக்குதல் நடத்தும் பொலிஸார்

கஹவத்தையில் பொலிஸார் மற்றும் பொதுமக்களுக்கு இடையில் ஏற்பட்ட குழப்பநிலை காரணமாக அங்கு கடும் பதற்றமான சூழல்...

Murder Recovered Recovered Recovered 17
இலங்கைசெய்திகள்

எமக்கு தொடர்பில்லை! செம்மணி அவலத்தில் இருந்து பொறுப்பு துறக்கும் அமைச்சர்

செம்மணி புதைகுழி சம்பவங்களுக்கும் தனது கட்சிக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம்...

9
சினிமாசெய்திகள்

பிக்பாஸ் புகழ் ஷாரிக்கிற்கு குழந்தை பிறந்தது.. அவரே வெளியிட்ட குழந்தையின் வீடியோ

தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வந்தவர்கள் உமா ரியாஸ் மற்றும் ரியாஸ் கான் ஜோடி....

8
சினிமாசெய்திகள்

சிவகார்த்திகேயனுடன் மோதும் முன்னணி நடிகர்.. பிரம்மாண்டமாக ஒரே நாளில் வெளியாகும் இரண்டு படங்கள்

ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் மதராஸி. இப்படத்தில் சிவகார்த்திகேயனுடன்...