1640432766444
செய்திகள்இந்தியா

இடுகாட்டுக்கான பாதையின்மையால் அல்லல்படும் மக்கள்!

Share

இடுகாட்டுக்கு செல்வதற்கான பாதையின்மையால் சடலத்தை வயல்வெளிகளின் ஊடாக சுமந்துச் செல்லும் அவலம் கடந்த 30 ஆண்டுகளாக தொடர்கிறது.

குறித்த அவலம் கமுதி அருகே உள்ள வல்லக்குளம் கிராமத்திலேயே நிலவுகின்றது. சுமார் 500 இற்கு மேற்பட்ட விவசாய கூலிகள் வசிக்கும் இப்பிரதேசத்தில் இடுகாட்டுக்கான பாதை வசதி ஏதும் இல்லை.

ஆகவே, சடலங்களை வயல்வெளிகளில் சகதிகள், சேறுகள் வழியாகவே இன்னல்களுக்கு மத்தியில் சுமந்து செல்ல வேண்டிய அவலம் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

இது குறித்து மாவட்ட நிர்வாக அதிகாரிகளுக்கு கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.

 

#IndiaNews

 

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Untitled 1 Recovered Recovered 12
இலங்கைசெய்திகள்

கந்தளாய் சூரியபுர பகுதியில் லொறி விபத்து

கந்தளாய் சூரியபுர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சமகிபுர பகுதியில் ஒரு லொறி வீதியை விட்டு விலகி ஆற்றில்...

Untitled 1 Recovered Recovered 11
இலங்கைசெய்திகள்

கொழும்பில் நாளை முதல் நடைமுறைக்கு வரவுள்ள விசேட போக்குவரத்து திட்டம்!

போரா மாநாட்டை முன்னிட்டு கொழும்பில் விசேட போக்குவரத்து திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் அறிவித்துள்ளனர். போரா மாநாடு...

Untitled 1 Recovered Recovered 9
இலங்கைசெய்திகள்

அதிகரிப்பைப் பதிவு செய்த கொழும்பு பங்குச் சந்தை

கொழும்பு பங்குச் சந்தையின் அனைத்துப் பங்கு விலைச் சுட்டெண் அதிகரிப்பைப் பதிவு செய்துள்ளது. அதன்படி, இன்றையதினம்(24)...

Untitled 1 Recovered Recovered 8
இலங்கைசெய்திகள்

திடீரென இஸ்ரேலை எச்சரித்த ட்ரம்ப்!

ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல்களை நடத்தக்கூடாது என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்....