thumb 720 450 1495 f
செய்திகள்இலங்கை

தொடரும் பால்மா தட்டுப்பாடு!!

Share

நாட்டில் ஏற்பட்டுள்ள இறக்குமதி செய்யப்படும் பால் மாவுக்கான தட்டுப்பாடு அடுத்த மாதம் நடுப்பகுதிவரை நீடிப்பதற்கான சாத்தியம் காணப்படுவதாக பால்மா இறக்குமதியாளர் சங்கம் தெரிவித்துள்ளது.

டொலர் பற்றாக்குறையே இதற்கான காரணம் எனவும் மேற்படி சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.

பால்மா இறக்குமதி செய்வதற்கு வங்கி நாணயக் கடிதம் திறப்பது தொடர்பாக குறித்த வங்கிகளிடம் விசாரிக்கும்போது, டொலர் இன்மையால் நடவடிக்கை எடுக்க முடியாமல் இருப்பதாக தெரிவிக்கின்றனர்.

அதனால் நாட்டில் ஏற்பட்டிருக்கும் பணத்தட்டுப்பாடு அடுத்த மாதம் நடுப்பகுதி வரை தொடரும் சாத்தியம் காணப்படுகின்றது.

 

 

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
12 5
இலங்கைசெய்திகள்

WhatsApp பயன்படுத்தும் பயனர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

இலங்கையில் அண்மைய காலமாக WhatsApp ஊடாக மேற்கொள்ளப்படும் மோசடி மற்றும் ஹேக்கிங் தொடர்பான முறைப்பாடுகள் அதிகரித்துள்ளதாக...

11 5
இந்தியாசெய்திகள்

அழுத்தத்தில் தவெக – விஜயின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல்: உள்ளே நுழையும் மோடி அரசு

தமிழக வெற்றிக் கழகம் தலைவர் விஜயின் பாதுகாப்பு குளறுபடி இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. குறித்த விடயம்...

13 5
இந்தியாசெய்திகள்

சாரதி அனுமதி பத்திர விநியோகத்தில் ஏற்படவுள்ள பாரிய மாற்றம்

சாரதி அனுமதி பத்திரங்கள் செல்லுபடியாகும் காலத்தை 8 ஆண்டுகளில் இருந்து அதிகரிக்க போக்குவரத்து அமைச்சு திட்டமிட்டுள்ளது....

10 5
இலங்கைசெய்திகள்

வெளிநாட்டு மோகம் காட்டி மோசடி! மக்களுக்கு வெளியான முக்கிய அறிவிப்பு

இஸ்ரேலில் விவசாய வேலை வாய்ப்புகளுக்கு ஆட்சேர்ப்பு செய்வதாகக் கூறி சில தனிநபர்கள் அல்லது குழுக்கள் சமூக...