affgan
செய்திகள்உலகம்

ஆப்கானில் தொடரும் கொலைகள் – சர்வதேசம் பார்த்துக்கொண்டிருப்பதேன்?

Share

ஆப்கானில்  மனித உரிமை ஆா்வலா் உள்பட 4 பெண்கள் படுகொலை செயப்பட்ட சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வடக்கு ஆப்கானிஸ்தானிலுள்ள ஒரு வீட்டில் மனித உரிமை ஆா்வலா் உள்பட 4 பெண்கள் படுகொலை செய்யப்பட்டதாகவும் அதில் தொடபுடையதாக சந்தேகிக்கப்படும் இருவர் கைது செய்யப்பட்டதாகவும் தலிபான்களின் உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

ஆப்கானில் தலிபான்கள் ஆட்சியை கைப்பற்றிய நாளிலிருந்து கொலைகள்,குண்டுவெடிப்புக்கள் என அங்கு மனித சாவுகள் தொடர்ந்த வண்ணம் உள்ளது. இதனால் மக்கள் அச்சத்தில் உறைந்துள்ளார்கள்.

ஆனால் இக்கொலைகள் தொடர்பில் சர்வதேசம் இன்னும் ஏன் பார்த்துக்கொண்டிப்பது என்பது புரியாத புதிராகவே உள்ளதென சர்வதேச ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

#world

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
10 18
உலகம்செய்திகள்

காசாவில் கடும் பஞ்சம்: ஐ.நா சபை எச்சரிக்கை

காசாவில் உள்ள மக்கள் தற்போது கடும் பஞ்சத்தை எதிர்நோக்கியுள்ளதால் உயிரிழப்புகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் சாத்தியம் காணப்படுவதாக...

8 18
இலங்கைசெய்திகள்

சாட்டையைக் கையில் எடுத்துள்ள ஜனாதிபதி! அமைச்சர்கள் சிலருக்கு கட்டுப்பாடு

தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் அமைச்சர்கள் சிலர் தொடர்பில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க கடுமையான அதிருப்தி...

9 18
இலங்கைசெய்திகள்

மாணவியை தகாத முறைக்கு உட்படுத்திய ஆசிரியர் கைது

மாணவி ஒருவரை தகாத முறைக்கு உட்படுத்திய ஆசிரியர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். தெவினுவர பிரதேசத்தைச்...

7 18
உலகம்செய்திகள்

கூகுள் நிறுவனத்திற்கு நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு!

கூகுள் நிறுவனத்திற்கு அமெரிக்க நீதிமன்றம் அபராதம் விதித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அதன்படி, 1.4 பில்லியன் டொலர் அபராதம்...