நாளை நாளின் மூன்றில் ஒரு பங்கு நேரம் இருளில் மூழ்கும்!!

202104110956313706 Introduction of Electronic Connection Name Change System SECVPF

நாட்டில் நாளைய தினம் ஒரு நாளின் மூன்றில் ஒரு பங்கு நேரம் மின் விநியோகத் தடை அமுல்படுத்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு இந்த விடயத்தை இன்று அறிவித்துள்ளது.

இதற்கமைய காலை வேளையில் 5 மணித்தியாலமும் மாலை வேளையில் 2 மணித்தியாலமும் 30 நிமிடங்களும் மின் விநியோகத் தடை அமுல்படுத்தப்படவுள்ளது.

இதன்படி நாளைய நாளில் மொத்தமாக 7 மணித்தியாலமும் 30 நிமிடங்களும் மின் விநியோகத் தடை அமுல்படுத்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

#SrilankaNews

 

Exit mobile version