202104110956313706 Introduction of Electronic Connection Name Change System SECVPF
செய்திகள்இலங்கை

நாளை நாளின் மூன்றில் ஒரு பங்கு நேரம் இருளில் மூழ்கும்!!

Share

நாட்டில் நாளைய தினம் ஒரு நாளின் மூன்றில் ஒரு பங்கு நேரம் மின் விநியோகத் தடை அமுல்படுத்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு இந்த விடயத்தை இன்று அறிவித்துள்ளது.

இதற்கமைய காலை வேளையில் 5 மணித்தியாலமும் மாலை வேளையில் 2 மணித்தியாலமும் 30 நிமிடங்களும் மின் விநியோகத் தடை அமுல்படுத்தப்படவுள்ளது.

இதன்படி நாளைய நாளில் மொத்தமாக 7 மணித்தியாலமும் 30 நிமிடங்களும் மின் விநியோகத் தடை அமுல்படுத்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

#SrilankaNews

 

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Untitled 71
Featuredஇலங்கைசெய்திகள்பிராந்தியம்

இன்று பலத்த மழைக்கு வாய்ப்பு: 5 மாகாணங்களுக்கு 75 mm மழை வீழ்ச்சி மற்றும் மின்னல் எச்சரிக்கை!

இலங்கையின் பெரும்பாலான பகுதிகளில் இன்று (ஏப்ரல் 04, 2026) பிற்பகல் ஒரு மணிக்குப் பின்னர் இடியுடன்...

Untitled 70
செய்திகள்இலங்கைபிராந்தியம்

ஹட்டனில் புதிய ‘சஃபாரி’ பஸ் சேவை: பழைய பேருந்து 4 மில்லியன் ரூபாயில் நவீனமயம்!

மலையகப் பகுதிகளுக்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகளைக் கவரும் வகையிலும், அவர்களுக்குத் தேவையான போக்குவரத்து வசதிகளை...

Untitled 69
செய்திகள்விளையாட்டு

சென்னை அணியை வீழ்த்தியது பஞ்சாப்: ஷ்ரேயாஸ் ஐயர் அதிரடியில் 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி!

ஐபிஎல் (IPL 2026) கிரிக்கெட் தொடரின் 7-ஆவது லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை...

Untitled 68
செய்திகள்இலங்கைபிராந்தியம்

காலி – தெலிக்கடையில் பயங்கரம்: ஆணும் பெண்ணும் வெட்டிக் கொலை – ஓய்வுபெற்ற இராணுவ வீரர் கைது!

காலி, தெலிக்கடை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் இன்று (ஏப்ரல் 03, 2026) அதிகாலை இடம்பெற்றதாகக் கூறப்படும்...