Elephant Attck
செய்திகள்இலங்கைபிராந்தியம்

யானை தாக்கியதில் ஒருவர் பலி!

Share

மோட்டார் சைக்கிளில் சென்ற பூப்பந்தாட்ட நடுவர் ஒருவரை காட்டு யானை தாக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

குறித்த நபர் வவுனியாவில் இருந்து திருகோணமலை நோக்கி செல்லும் போது வீதியை கடக்க முற்பட்ட காட்டு யானை தாக்கியுள்ளது.

சிவபாலசுந்தரம் மயூரன் என்ற 37 வயதுடைய நபரே குறித்த சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்.

சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

 

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Untitled 48
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நெகம்போவில் பரபரப்பு: தப்பியோடிய போதைப்பொருள் கடத்தல் வாகனம் மீது பொலிஸார் துப்பாக்கிச் சூடு!

போதைப்பொருள் கடத்துவதாக சந்தேகிக்கப்பட்ட வாகனம் ஒன்று மீது, நெகம்போவில் காவல்துறை போதைப்பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகள்...

Untitled 47
செய்திகள்இலங்கைபிராந்தியம்

தேர்தல் ஆணையத்தின் புதிய மின்சேவைகள்: வீட்டிலிருந்தே வாக்காளர் விபரங்களைப் புதுப்பிக்கலாம்!

குடிமக்கள் கிராம அலுவலர் அலுவலகங்கள், மாவட்ட தேர்தல் அலுவலகங்கள் அல்லது தேர்தல் ஆணையத்திற்கே நேரில் செல்லாமலேயே...

Untitled 46
செய்திகள்உலகம்

ஈரான் போரை நிறுத்துங்கள்: அதிபர் டிரம்ப்பிடம் எகிப்து அதிபர் சிசி உருக்கமான கோரிக்கை!

மத்திய கிழக்கில் நிலவி வரும் போர் பதற்றங்களைத் தணித்து, அமைதியை நிலைநாட்ட அமெரிக்க அதிபர் டொனால்ட்...

Untitled 45
செய்திகள்இலங்கைபிராந்தியம்

எரிசக்தி நெருக்கடி: இலங்கையில் மின்சாரக் கட்டுப்பாடுகள் மற்றும் புதிய வழிகாட்டல்கள் வெளியீடு!

மத்திய கிழக்கில் நிலவும் மோதலால் ஏற்பட்ட உலகளாவிய எரிசக்தி நெருக்கடிக்கு மத்தியில், இலங்கை முழுவதும் எரிபொருள்...