fuel tanker blast
செய்திகள்உலகம்

ஆப்ரிக்காவில் வெடித்த எண்ணெய் குதம் – 91 பேர் உடல் கருகிச் சாவு

Share

ஆப்ரிக்காவில் வெடித்த எண்ணெய் குதத்தல் 91 பேர் உடல் கருகி சாவடைந்துள்ளனர்.

ஆப்ரிக்காவின் மேற்கு பகுதியில் உள்ள சீய்ரா லியோன் நாட்டின் ப்ரீடவுன் நகரத்தில் உள்ள எண்ணெய் குதத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 90-க்கும் மேற்பட்டோர் உடல் கருகி சாவடைந்ததாக அந்நாட்டுச் செய்திகள் வெளியாகி உள்ளது.

மேலும் இச்செய்தி தொடர்பில் தெரியவருவது,

எண்ணெய் குதத்தில் பரவூர்தி ஒன்று மோதி ஏற்பட்ட தீ விபத்தில் 91 பேர் பலியாகி உள்ளதாகவும் 100-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

எண்ணெய் குதம் அருகே நடந்த இந்த விபத்தினால் தீப்பிடித்து அங்குள்ள பெற்றோல் சேமிப்பு கிடங்கு வெடித்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

விபத்தில் உயிரிழந்த குடும்பங்களுக்கு தனது ஆழ்ந்த அனுதாபங்களை அந்நாட்டு அதிபர் ஜூலியஸ் மாடா பயோ தெரிவித்துள்ளார்.

அத்தோடு பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு தேவையான உதவிகளை தமது அரசு அனைத்தையும் செய்யும் என கூறியுள்ளார்.

#WORLD

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
25 688de9f74b46a
இலங்கைசெய்திகள்

உள்நாட்டு இறைவரித் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு

2024/2025 மதிப்பீட்டு ஆண்டிற்கான வருமான அறிக்கைகளைச் சமர்ப்பிப்பதற்காக வழங்கப்பட்ட தனிப்பட்ட அடையாள எண்ணின் (PIN) செல்லுபடியாகும்...

25 688df4fc39fbe
இலங்கைசெய்திகள்

வாய்த்தர்க்கத்தில் ஒருவர் சுட்டுக்கொலை.. பொலிஸாரிடம் சரணடைந்த சந்தேகநபர்

அம்பலாந்தோட்டை, ஹுங்கம பிங்காம பகுதியில் இன்று (02) மதியம் துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது....

25 688e26468e8e8
சினிமாசெய்திகள்

தென்னிந்திய நகைச்சுவை நடிகர் மதன் பாபு காலமானார்

தென்னிந்திய நகைச்சுவை நடிகர் மதன் பாபு உடல்நலக் குறைவால் காலமானார். அவர் தனது 71ஆவது வயதில்...

25 688e158f2c449
இலங்கைசெய்திகள்

சட்டத்தை நடைமுறைப்படுத்தியவரால் நிராகரிக்கப்பட்ட ஜனாதிபதி சிறப்புரிமைகள்

இலங்கையின் முதல் நிறைவேற்றதிகார ஜனாதிபதியான ஜே.ஆர்.ஜெயவர்த்தனவால் கொண்டுவரப்பட்ட ஜனாதிபதிகளுக்கான சலுகைகளை அவரே பெற்றுக்கொள்ளவில்லை என அரசியல்...