thissakuttiarachchi
செய்திகள்அரசியல்இலங்கை

நாட்டில் எந்தவொரு எரிவாயு கொள்கலனும் வெடிக்கவில்லை – திஸ்ஸ குட்டியாராச்சி

Share

பாராளுமன்ற உறுப்பினரான திஸ்ஸ குட்டியாராச்சி எந்தவொரு எரிவாயு கொள்கலனும் வெடிக்கவில்லை என தெரிவித்தார். இன்றைய தினம் இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே இவர் இதனை தெரிவித்தார்.

நாட்டில் சமையல் எரிவாயு வெடிப்பு சம்பவங்கள் பதிவாகிவரும் நிலையில், நாட்டில் எரிவாயு அடுப்பு தவிர்ந்த எந்தவொரு எரிவாயு கொள்கலனும் வெடித்ததற்கான சாத்தியக்கூறுகள் இருந்தால் காண்பிக்குமாறு அரசாங்கத்துக்கு சவால் விடுத்தார்.

இதனைத் தொடர்ந்து அவர் மேலும் உரையாற்றுகையில்,

எரிவாயு கொள்கலனிலோ அதன் கலவையிலோ பிரச்சினைகள் இல்லை, இவ்விடயத்தில் எரிவாயு அடுப்பில் கவனம் செலுத்துமாறும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
08 11
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

‘சிசு செரிய’ பாடசாலை போக்குவரத்து சேவை விஸ்தரிப்பு: 200-க்கும் மேற்பட்ட பேருந்துகள் இணைப்பு!

பாடசாலை மாணவர்களின் போக்குவரத்து வசதிகளை மேம்படுத்தும் மற்றும் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் நோக்கில், ‘சிசு செரிய’ (Sisu...

07 12
செய்திகள்உலகம்

மத்திய கிழக்கு மோதல்: போரை முடிவுக்குக் கொண்டுவர ஈரான் முன்வைத்துள்ள 3 நிபந்தனைகள்!

மத்திய கிழக்கில் அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் இடையே நிலவும் போர்ச் சூழலை முடிவுக்குக் கொண்டுவருவதற்கு,...

06 11
செய்திகள்அரசியல்இலங்கை

மத்திய கிழக்கு போர்ச் சூழல் இலங்கைக்குப் பாரிய சவாலாக அமையும்: மகிந்த ராஜபக்ஷ எச்சரிக்கை!

மத்திய கிழக்கில் நிலவும் தீவிர போர்ச் சூழல் இலங்கையின் எதிர்காலத்திற்குப் பாரிய தாக்கங்களை ஏற்படுத்தும் என...

05 12
செய்திகள்இலங்கைபிராந்தியம்

உணவக உரிமையாளர் மீதான தாக்குதல்: 7 மதுவரி திணைக்கள அதிகாரிகளுக்கு உயர் நீதிமன்றம் அபராதம்!

மிதிகம பகுதியில் உள்ள உணவக உரிமையாளர் ஒருவரைத் தாக்கித் துன்புறுத்தியதன் மூலம், அவரது அடிப்படை மனித...