09
செய்திகள்உலகம்

சூட்கேஸ் பெட்டியில் புதுமணப்பெண்

Share

பிரித்தானியா மேற்கில் உள்ள யார்க்ஷ்யர் பகுதியில் திருமணம் முடிந்து நான்காவது நாளில் பெண் ஒருவர் சூட்கேஸ் பெட்டி ஒன்றினுள் இருந்து சடலமாக மீட்கப்பட்டமை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த புதன்கிழமையே அவருக்கு திருமணம் நடைபெற்றுள்ளது எனத் தெரிவிக்கப்படுகிறது.
இதில் 45 வயதுடைய நபர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

சாலையோரத்தில் மறையான இடத்தில் சூட்கேஸ் பெட்டியினுள் திணிக்கப்பட்ட நிலையில் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

அவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார் என்பது தங்களால் நம்ப முடியவில்லை.அவர் மிகவும் எளிமையான, இரக்க குணம் கொண்டவர். உதவி கேட்டு யார் அவரை நாடினாலும் உதவும் குணம் கொண்டவர் என அவரது நெருங்கிய தோழிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில் தற்போது இந்த கொலை தொடர்பில் உள்ள மர்மங்களை அவிழ்ந்த பொலிஸ் தரப்பு விசாரணைகளை மேற்கொண்டு வருகிறது என தெரிவிக்கப்படுகிறது.

00

#WorldNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
32 5
இலங்கைசெய்திகள்

தேசிய மக்கள் சக்தியினை விட்டு வெளியேறுவதாக யாழ். உறுப்பினர் பகிரங்க அறிவிப்பு

யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த, தேசிய மக்கள் சக்தியின் அடிப்படை உறுப்பினர் ஒருவர் தனது பதவியில் இருந்து விலகுவதாக...

31 5
இலங்கைசெய்திகள்

இலங்கை ரூபாவின் பெறுமதியில் ஏற்பட்டுள்ள மாற்றம்

இலங்கை மத்திய வங்கி இன்றைய நாளுக்கான (16) நாணயமாற்று விகிதங்களை வெளியிட்டுள்ளது. இதன்படி, அமெரிக்க டொலரின்...

6 19
இலங்கைசெய்திகள்

முற்றாக முடங்கி போன உப்பு உற்பத்தி

2025ஆம் ஆண்டின் இதுவரையான காலப்பகுதிக்குள் உப்பு உற்பத்தி முற்றாக முடங்கிப் போயுள்ளதாக உப்புக்கூட்டுத்தாபன தலைவர் நந்தனதிலக...

19 12
இலங்கைசெய்திகள்

உப்பு இறக்குமதிக்கு அமைச்சரவையின் விசேட அனுமதி

நாட்டில் நிலவும் உப்புத்தட்டுப்பாட்டை நீக்கும் வகையில் உப்பு இறக்குமதிக்கான விசேட அனுமதியொன்றை அமைச்சரவை வழங்கியுள்ளது. அதன்...