புதுவருட கொத்தணியை தடுத்திருக்க முடியும் - ரம்புக்கெல!!
செய்திகள்இலங்கை

புதுவருட கொத்தணியை தடுத்திருக்க முடியும் – ரம்புக்கெல!!

Share

புதுவருட கொத்தணியை தடுத்திருக்க முடியும் – ரம்புக்கெல!!

நாட்டில் திட்டமிட்ட வகையில் சினோபாம் தடுப்பூசிக்கான அனுமதியை ஔடத ஒழுங்குப்படுத்தல் அதிகார சபை உரிய நேரத்தில் வழங்கவில்லை என சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார்.

தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்தபோதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

உரிய நேரத்தில் சினோபாம் தடுப்பூசிக்கான அனுமதி கிடைத்திருக்கும் பட்சத்தில், புதுவருட கொத்தணி நாட்டில் உருவாகியிருக்காது எனவும் அவர் கூறியுள்ளார்.

ஔடத ஒழுங்குப்படுத்தல் அதிகார சபையிலிருந்த ஒரு சிலர், திட்டமிட்ட வகையில் சினோபாம் தடுப்பூசிக்கான அனுமதியை வழங்க 5 வாரங்கள் தாமதப்படுத்தினர் எனவும் அவர் குற்றஞ்சுமத்தியுள்ளார்.

இவ்வாறான சூழ்ச்சி நடவடிக்கைகளில் ஈடுபட்டவர்கள் பதவி நீக்கப்பட்டுள்ளனர் எனவும் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல தெரிவிக்கின்றார்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
24 11
இலங்கைசெய்திகள்

தேசிய மக்கள் சக்திக்குள் பிளவு : ஹரிணி தலைமையில் அதிருப்தி அணி

தேசிய மக்கள் சக்தி(NPP) அரசாங்கத்தினுள் சப்தமின்றி பாரிய விரிசல் ஒன்று தீவிரமடைந்து வருவதாக அரசியல் ஆய்வாளர்களால்...

18 16
இலங்கைசெய்திகள்

வடக்கு முதலமைச்சர் வேட்பாளராகக் களமிறங்குகின்றார் சுமந்திரன்! சங்கு கூட்டணியிடம் அவரே தெரிவிப்பு

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் வடக்கு மாகாண முதலமைச்சர் வேட்பாளராகத் தான் களமிறங்கவுள்ளதாக அக்கட்சியின் பதில் பொதுச்செயலாளரும்...

23 11
இலங்கைசெய்திகள்

கொழும்பு மாநகர சபையில் அதிகாரத்தை நிலைநாட்ட முயற்சியால் பரபரப்பான நிலைமை

இலங்கையின் ஒரு முக்கியமான உள்ளூராட்சி நிறுவனமாக கருதப்படும் கொழும்பு மாநகர சபையில் அதிகாரத்தை கைப்பற்ற அரசியல்...

22 11
இலங்கைசெய்திகள்

இலங்கையில் திருமணத்திற்கு தயாராகும் இளைய தலைமுறையினருக்கு முக்கிய அறிவிப்பு

இலங்கையில் இளைய தலைமுறையினர் திருமணத்திற்கு முன் தலசீமியா பரிசோதனைகளை மேற்கொள்ளுமாறு சுகாதார மேம்பாட்டு பணியகம் கேட்டுக்...