எதிர்வரும் நவம்பர் 21ஆம் திகதி எதிர்க்கட்சிகள் முன்னெடுக்கவுள்ள எதிர்ப்புப் பேரணியில் பங்கேற்கப் போவதில்லை என தேசிய சுதந்திர முன்னணி (National Freedom Front – NFF) உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.
தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவங்ச வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.