IMG 20220311 WA0010 1
செய்திகள்இந்தியாஇலங்கை

மர்மப் படகு சிக்கியது! – தமிழகப் பொலிஸார் தீவிர விசாரணை

Share

இலங்கையில் இருந்து சென்றது எனக் கருதப்படும் மர்மப் படகு ஒன்று இயங்கு நிலையில் தமிழகப் பொலிஸாரால் இன்று அதிகாலை கைப்பற்றப்பட்டுள்ளது.

அந்தப் படகு இயந்திரம் பொருத்தப்பட்டு எரிபொருள் நிரப்பிய நிலையில் ஆட்கள் எவரும் இன்றி நிறுத்தியிருந்தபோதே தமிழகப் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.

குறித்த படகு ஏதும் கடத்தலுடன் தொடர்புபட்டதா அல்லது நாசவேலைக்கான ஊடுருவல் ஏதும் இடம்பெற்றதா என்பது தொடர்பில் தமிழகப் பொலிஸாரால் தீவிர விசாரணை முன்னெடுக்கப்படுகின்றது.

#IndianNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
20 12
இலங்கைசெய்திகள்

இலங்கையில் பணக்கார அரசியல் கட்சி எது தெரியுமா…!

இலங்கையில்(sri lanka) உள்ள பணக்கார அரசியல் கட்சி தேசிய மக்கள் சக்தி எனவும் அவர்களிடம் தேவைக்கும்...

19 11
உலகம்செய்திகள்

இந்தியாவுடனான போர் : பாகிஸ்தானுக்கு வரலாற்று சிறப்பு மிக்க வெற்றி : அந்நாட்டு பிரதமர் பெருமிதம்

பாகிஸ்தான்(pakistan) பிரதமர் ஷெபாஷ் ஷெரிப் இந்தியாவுடனான (india)போரில் பாகிஸ்தான் தான் வெற்றி பெற்றதாக கூறியுள்ளார். இது...

18 11
உலகம்செய்திகள்

முடிவிற்கு வருமா உக்ரைன்- ரஷ்ய போர் : புடின் விடுத்துள்ள அழைப்பு..!

போர் நிறுத்தம் தொடர்பாக நேரடி பேச்சுவார்த்தைக்கு வரும்படி உக்ரைனுக்கு(ukraine) ரஷ்ய ஜனாதிபதி புடின் (viladdmir putin)அழைப்பு...

17 11
உலகம்செய்திகள்

ஆபரேஷன் சிந்தூர் : பலியான நூற்றுக்கணக்கான தீவிரவாதிகள்

ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையானது எல்லையில் ஊடுருவிய தீவிரவாதிகளை தண்டிக்க நன்கு திட்டமிடப்பட்டு செயல்படுத்தட்ட இராணுவ நடவடிக்கை...