basil
செய்திகள்அரசியல்இலங்கை

பஸிலுக்கு எதிராகப் பிரேரணை! – சஜித் அணி திட்டவட்டம்

Share

நிதி அமைச்சர் பஸில் ராஜபக்சவுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டுவரப்படும் என்று பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது.

“நாட்டின் நிதி நிலைவரம் தொடர்பில் நாடாளுமன்றத்துக்குப் பொறுப்புக்கூறாமை, நிதி நெருக்கடியை ஏற்படுத்தியமை, மக்கள் மீது விலையேற்றம் என்ற சுமையைத் திணித்தமை உட்பட மேலும் சில காரணிகளை அடிப்படையாகக் கொண்டே பிரேரணை முன்வைக்கப்படும்” என்று ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய அமைப்பாளரான திஸ்ஸ அத்தநாயக்க எம்.பி. தெரிவித்தார்.

அரச கூட்டணிக்குள் மோதல் ஏற்பட்டுள்ள நிலையில், ஆளுந்தரப்பு மூன்றிலிரண்டு பெரும்பான்மையை இழந்துள்ளது. சாதாரண பெரும்பான்மைகூட ஊசலாடும் மட்டத்திலேயே உள்ளது.

இவ்வாறானதொரு பின்புலத்திலேயே பிரதான எதிரணி இப்படியொரு வியூகத்தை கையாள எதிர்பார்த்துள்ளது.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
1735896199 Police L
செய்திகள்அரசியல்இலங்கை

நாடே ஒன்றாக விசேட நடவடிக்கை: 47,000-க்கும் அதிகமானோர் கைது; 1,000 கிலோவுக்கும் அதிக ‘ஐஸ்’ மீட்பு!

இலங்கையில் போதைப்பொருள் அச்சுறுத்தலை ஒழிப்பதற்காக முன்னெடுக்கப்பட்டு வரும் ‘நாடே ஒன்றாக’ தேசிய விசேட வேலைத்திட்டத்தின் கீழ்,...

1c8293aa a4fb 4db4 8b17 7ffbf68a26f5 16x9 1200x676
உலகம்செய்திகள்

அவுஸ்திரேலியாவின் ‘நிஜ ஹீரோ’: பயங்கரவாதியை வெறும் கைகளால் மடக்கிய அல் அஹமதுவுக்கு $2.5 மில்லியன் பரிசு!

அவுஸ்திரேலியாவின் பாண்டை (Bondi) கடற்கரை பகுதியில் நடந்த கொடூரமான பயங்கரவாதத் தாக்குதலின் போது, தனது உயிரைப்...

25 69463822ad0e4
செய்திகள்அரசியல்இலங்கை

தையிட்டி திஸ்ஸ ராஜ மகா விகாரையில் புதிய புத்தர் சிலை பிரதிஷ்டை: பாதுகாப்பு கோரி மகா சங்கத்தினர் கடிதம்!

வலி. வடக்கு தையிட்டி பகுதியில் சர்ச்சைக்குரிய நிலத்தில் அமைந்துள்ள திஸ்ஸ ராஜ மகா விகாரையில், எதிர்வரும்...

5qa8D1jh
உலகம்செய்திகள்

56,000 பாகிஸ்தானியர்களை அதிரடியாக நாடு கடத்தியது சவுதி அரேபியா!

வெளிநாடுகளுக்குச் சென்று பிச்சை எடுக்கும் பாகிஸ்தானியர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதைத் தொடர்ந்து, சவுதி அரேபிய அரசு...