usa 3
செய்திகள்உலகம்

நெடுஞ்சாலையில் கொட்டிய பண மழை – குதூகலத்தில் சாரதிகள்

Share

நெடுஞ்சாலை ஒன்றில் வாகனமென்றிலிருந்து கொட்டிய பணத்தை குதூகலத்தில் சாரதிகள் அள்ளி சென்றுள்ளனர்.

அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் நெடுஞ்சாலை ஒன்றில் பாரவூர்தி ஒன்று பயணித்த வேளை, அந்த பாரவூர்தியின் கதவுகள் திடீரென திறந்ததால் அவ்வாகனத்தில் இருந்த பணம் வீதியில் கொட்டியுள்ளது.

அவ் வீதியால் சென்ற வாகன சரதிகள் அப் பணத்தை எடுத்து சென்றுள்ளார்கள்.

இதை அறிந்த தேசிய நெடுஞ்சாலை கட்டுப்பாட்டு அறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து பணத்தை எடுத்தவர்களிடம்  அப் பணத்தை திருப்பி அளிக்குமாறு அதிகாரிகள் கேட்டுக்கொண்டனர்.

அதில் பலர் பணத்தை திருப்பி கொடுத்துள்ளனர் .

சிலர் பணத்தை எடுத்துக்கொண்டு சென்றுள்ளனர்.

பணத்தை எடுத்தவர்களின் வாகனங்கள் கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளன.

பணத்தை எடுத்தவர்கள் தொடர்பில் பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

அத்தோடு அவர்கள் கைது செய்யும் பட்சத்தில் அவர்கள் மீது வழக்கு பதிவு செயப்படுமென பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

#world

 

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
25 688de9f74b46a
இலங்கைசெய்திகள்

உள்நாட்டு இறைவரித் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு

2024/2025 மதிப்பீட்டு ஆண்டிற்கான வருமான அறிக்கைகளைச் சமர்ப்பிப்பதற்காக வழங்கப்பட்ட தனிப்பட்ட அடையாள எண்ணின் (PIN) செல்லுபடியாகும்...

25 688df4fc39fbe
இலங்கைசெய்திகள்

வாய்த்தர்க்கத்தில் ஒருவர் சுட்டுக்கொலை.. பொலிஸாரிடம் சரணடைந்த சந்தேகநபர்

அம்பலாந்தோட்டை, ஹுங்கம பிங்காம பகுதியில் இன்று (02) மதியம் துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது....

25 688e26468e8e8
சினிமாசெய்திகள்

தென்னிந்திய நகைச்சுவை நடிகர் மதன் பாபு காலமானார்

தென்னிந்திய நகைச்சுவை நடிகர் மதன் பாபு உடல்நலக் குறைவால் காலமானார். அவர் தனது 71ஆவது வயதில்...

25 688e158f2c449
இலங்கைசெய்திகள்

சட்டத்தை நடைமுறைப்படுத்தியவரால் நிராகரிக்கப்பட்ட ஜனாதிபதி சிறப்புரிமைகள்

இலங்கையின் முதல் நிறைவேற்றதிகார ஜனாதிபதியான ஜே.ஆர்.ஜெயவர்த்தனவால் கொண்டுவரப்பட்ட ஜனாதிபதிகளுக்கான சலுகைகளை அவரே பெற்றுக்கொள்ளவில்லை என அரசியல்...