usa 3
செய்திகள்உலகம்

நெடுஞ்சாலையில் கொட்டிய பண மழை – குதூகலத்தில் சாரதிகள்

Share

நெடுஞ்சாலை ஒன்றில் வாகனமென்றிலிருந்து கொட்டிய பணத்தை குதூகலத்தில் சாரதிகள் அள்ளி சென்றுள்ளனர்.

அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் நெடுஞ்சாலை ஒன்றில் பாரவூர்தி ஒன்று பயணித்த வேளை, அந்த பாரவூர்தியின் கதவுகள் திடீரென திறந்ததால் அவ்வாகனத்தில் இருந்த பணம் வீதியில் கொட்டியுள்ளது.

அவ் வீதியால் சென்ற வாகன சரதிகள் அப் பணத்தை எடுத்து சென்றுள்ளார்கள்.

இதை அறிந்த தேசிய நெடுஞ்சாலை கட்டுப்பாட்டு அறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து பணத்தை எடுத்தவர்களிடம்  அப் பணத்தை திருப்பி அளிக்குமாறு அதிகாரிகள் கேட்டுக்கொண்டனர்.

அதில் பலர் பணத்தை திருப்பி கொடுத்துள்ளனர் .

சிலர் பணத்தை எடுத்துக்கொண்டு சென்றுள்ளனர்.

பணத்தை எடுத்தவர்களின் வாகனங்கள் கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளன.

பணத்தை எடுத்தவர்கள் தொடர்பில் பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

அத்தோடு அவர்கள் கைது செய்யும் பட்சத்தில் அவர்கள் மீது வழக்கு பதிவு செயப்படுமென பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

#world

 

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
MediaFile 4 2
விளையாட்டுசெய்திகள்

உலகக் கிண்ணப் போட்டிகள்: இந்தியப் பிரதிநிதிக்கு விசா மறுப்பு! பங்களாதேஷின் அதிரடி முடிவால் ஐசிசி அதிர்ச்சி.

இருபதுக்கு 20 உலகக் கிண்ணத் தொடரை முன்னிட்டு, இந்தியா மற்றும் பங்களாதேஷ் நாடுகளுக்கு இடையே நிலவும்...

24 674091ff36e1e
செய்திகள்இலங்கை

அரச துறைக்கு 75,000 புதிய ஊழியர்கள்: ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க அதிரடி அறிவிப்பு!

நாட்டின் அரச நிர்வாகக் கட்டமைப்பை வலுப்படுத்தும் நோக்கில், அரச துறைக்கு புதிதாக 75,000 ஊழியர்களை இணைத்துக்கொள்ள...

1715871834 1715869628 pakis L
செய்திகள்இலங்கை

சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை: 11 ஆண்டுகளில் 46,000-க்கும் மேற்பட்ட முறைப்பாடுகள் விசாரிக்கப்படவில்லை!

தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபைக்கு (National-Child-Protection-Authority) சிறுவர்களுக்கு நடந்த மோசமான செயற்பாடுகள் தொடர்பில் கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகளில்...

iran 1
உலகம்செய்திகள்

ஈரானில் உக்கிரமடையும் மக்கள் போராட்டம்: 5,000 பேர் உயிரிழப்பு – இணையம் துண்டிப்பு, ஆயிரக்கணக்கானோர் கைது!

ஈரானில் நிலவி வரும் கடும் பொருளாதார நெருக்கடி மற்றும் அரசியல் குழப்பங்களுக்கு எதிராக கடந்த மாதம்...