இலங்கையில் நோயாளர்களுக்குத் தேவையான மருந்துகள் தொடர்பில் எதிர்வரும் மூன்று வாரங்களில் பாரிய பிரச்சினை எழும் என்று சுகாதாரத் தொழிற்சங்கங்கள் எச்சரித்துள்ளன.
இது மருந்துத் தட்டுப்பாட்டைத் தாண்டிய பெரும் மருந்து நெருக்கடியாக இருக்கும் எனச் சுகாதார நிபுணர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
இது குறித்து, அரசு உடனடியாக அவதானம் செலுத்த வேண்டும் என்று சுகாதார நிபுணர்கள் சங்கத்தின் தலைவர் ரவி குமுதேஷ் வலியுறுத்தியுள்ளார்.
Leave a comment