rtjy 81 scaled
இலங்கைசெய்திகள்

கருணாவின் பின் பிள்ளையான் அரங்கேற்றிய கொலைகள்!!

Share

கருணாவின் பின் பிள்ளையான் அரங்கேற்றிய கொலைகள்!!

TMVP என்று அழைக்கப்படும் பிள்ளையான் குழு மேற்கொண்டதாகக் கூறப்படுகின்ற படுகொலைப் பட்டியலை வெளியிட்டுள்ளார் பிள்ளையானின் வலதுகரமாகச் செயற்பட்ட அவரது முக்கிய சகாவான அசாத் மௌலானா.

தமிழ் சிங்கள ஊடகவியலாளர்கள், தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள், தமிழ் புத்திஜீவிகள் என்று பலரை பிள்ளையான் குழு படுகொலை செய்ததாக சாட்சி பகர்கின்றார் பிள்ளையானின் முன்னாள் ஊடகப்பேச்சாளரும், நெருங்கிய நண்பனுமான அசாத் மௌலானா.

IBC தமிழின் சிறப்புச் செய்தியாளருக்கு அவர் வழங்கிய செவ்வியில், இலங்கை புலனாய்வுப் பிரிவின் ஒரு கூலிப்படையாகச் செயற்பட்ட பிள்ளையான் எப்படியான சதிச்செயல்களில் ஈடுபட்டார் என்றும், எந்தெந்தப் படுகொலைகளையெல்லாம் மேற்கொண்டார் என்றும் அவர் பட்டியல் வெளியிட்டுள்ளார்.

Share
தொடர்புடையது
1647574276 3019
செய்திகள்இந்தியா

பகவத் கீதையின் செய்தியை உலகமயமாக்கும் முயற்சி: 50க்கும் மேற்பட்ட தூதரகங்கள் மூலம் முன்னெடுக்கப்படுகிறது!

பகவத் கீதையின் செய்தியை உலக அரங்கிற்குக் கொண்டு செல்லும் நோக்கில், இந்திய வெளிவிவகார அமைச்சகம் முயற்சிகளை...

DSC 4271
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

சிவனொளிபாதமலை யாத்திரை: பொலித்தீன் இல்லாத தூய தளமாகப் பராமரிக்கத் திட்டம்!

எதிர்வரும் டிசம்பர் 4 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள சிவனொளிபாதமலை யாத்திரையை (Sri Pada Pilgrimage) அடிப்படையாகக்...

DSC 4271
செய்திகள்இலங்கைபிராந்தியம்

வவுனியா சிங்கர் காட்சியறையில் பயங்கர தீ விபத்து: முழுமையாக எரிந்து சேதம்!

வவுனியா, ஹொரவப்பொத்தானை வீதியில் அமைந்திருந்த சிங்கர் (Singer) இலத்திரனியல் காட்சியறை இன்று செவ்வாய்க்கிழமை (நவம்25) காலை...

25 68ee64d88d4b3
செய்திகள்இலங்கை

இலங்கையில் பலத்த மழை நீடிப்பு: தென்மேற்கு வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாக வாய்ப்பு!

தென்மேற்கு வங்கக்கடலில் இன்று (நவம் 25) புதிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாக வாய்ப்பு உள்ளதாக...