suresh mp
அரசியல்இலங்கைசெய்திகள்

அவசரகால சட்டத்தை உடன் வாபஸ் பெறுக! – கோட்டாவிடம் சுரேஷ் வலியுறுத்து

Share

“அவசரகால நிலையைப் பிரகடனப்படுத்தி, அரசு மீண்டும் தவறிழைத்துள்ளது.”

– இவ்வாறு ஐக்கிய மக்கள் சக்தியின் பதுளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷ் குற்றஞ்சாட்டினார்.

இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“அவசரகால நிலையால் அப்பாவி மக்கள் பாதிக்கப்படுவார்களானால் அதற்கான விளைவுகளை அரசு சந்திக்க வேண்டியேற்படும்.

எனவே, தற்போது பிறப்பிக்கப்பட்டுள்ள அவசரகால நிலையை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச உடனடியாக வாபஸ் பெற வேண்டும்” – என்றார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
images 7 4
செய்திகள்இலங்கைபிராந்தியம்

டிட்வா சூறாவளி அனர்த்தம்: 525 பேருக்கு மரணச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சர் அறிவிப்பு!

டிட்வா (Ditwa) சூறாவளி அனர்த்தத்தினால் உயிரிழந்தவர்களில் இதுவரை அடையாளம் காணப்பட்ட 525 நபர்களுக்கான மரணச் சான்றிதழ்கள்...

Ranil Wickremesinghe 5
செய்திகள்இலங்கைபிராந்தியம்

AI-ஆல் மனித மனதை வெல்ல முடியாது: செயற்கை நுண்ணறிவு குறித்து ரணில் விக்ரமசிங்கவின் சுவாரஸ்யமான ஒப்பீடு!

செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பம் எவ்வளவுதான் அசுர வளர்ச்சி அடைந்தாலும், மனித நனவு நிலையை (Human...

images 5 6
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மக்களின் காணிகளை விடுவிப்பதே முக்கியம்: தையிட்டி விகாரை மற்றும் PTA குறித்து அருள் ஜெயந்திரன் வலியுறுத்தல்!

தையிட்டி விகாரை விவகாரம் மற்றும் பயங்கரவாத தடைச்சட்டம் (PTA) தொடர்பில் அகில இலங்கை மக்கள் எழுச்சிக்...

25069532 kerala women
செய்திகள்இந்தியா

சமூக வலைத்தள அவதூறு: கேரளாவில் நபர் தற்கொலை – காணொளி வெளியிட்ட பெண் கைது!

கேரளாவில் அரசு பேருந்தில் நபர் ஒருவர் தன்னிடம் தவறாக நடந்துகொண்டதாகக் கூறி காணொளி வெளியிட்ட பெண்,...