14 2
இலங்கைசெய்திகள்

தங்காலை பொலிஸாரிடம் விமல் முன்வைத்துள்ள விசேட கோரிக்கை

Share

தங்காலை பிரதேச குற்றப் புலனாய்வுப் பணியகத்தில் முன்னிலையாவது தொடர்பில் முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச விசேட கோரிக்கையொன்றை முன்வைத்துள்ளார்.

இதன்படி இன்று (06.10.2025) முன்னிலையாக முடியாது என்று முன்னாள் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.

இதற்காக வேறு ஒரு திகதியை வழங்குமாறு விமல் வீரவன்ச கோரிக்கை விடுத்துள்ளார்.

அதன்படி எதிரிவரும் ஞாயிற்றுக்கிழமை தங்காலை பிரிவு குற்றப் புலனாய்வுப் பணியகத்தில் முன்னிலையாகுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளார்.

இதன்படி தங்காலையில் போதைப்பொருள் கண்டுபிடிப்பு சம்பவம் தொடர்பாக படகுடன் கைது செய்யப்பட்ட பெலியாட் சனா என்ற நபரின் வாக்குமூலம் குறித்து விசாரிக்க அவர் அழைக்கப்பட்டிருந்தார்.

Share
தொடர்புடையது
army are
இலங்கை

போதைப்பொருளுடன் கைதான முன்னாள் ராணுவ சிப்பாய்.

கம்பஹா மாவட்டம், கந்தானை பிரதேசத்தில் 120 கிராம் ஐஸ் போதைப்பொருளுடன் மகரை பிரதேசத்தை சேர்ந்த 56...

body 2
இலங்கை

மூன்று பிள்ளைகளின் தந்தை மூன்று நாட்களின் பின் சடலமாக மீட்பு.

மொனராகலை மாவட்டம், படல்கும்புரை பிரதேசத்தில் வீட்டிலிருந்து வெளியே சென்ற நிலையில் காணாமல்போயிருந்த குடும்பஸ்தர் ஒருவர், மூன்று...

acdent 19
இலங்கை

இளைஞர்களின் உயிரைக்குடித்த வேகம்.

  இன்று அதிகாலை சுமார் 2.30 மணியளவில் ஹொரணை – மொரகஹஹேன வீதியில் இடம்பெற்ற விபத்தில்...

fire 19
இலங்கை

அதிகரித்துள்ள வெப்பத்திற்கு மத்தியில் இரத்மலானை குடியிருப்பு வளாகமொன்றில் தீ பரவல்.

இரத்மலானை பொருளாதார மத்திய நிலையத்துக்கு அருகிலுள்ள குடியிருப்பு வளாகமொன்றில் இன்று தீப்பரவல் ஏற்பட்டுள்ளதாக தகவல் கிடைத்ததைத்...