14 2
இலங்கைசெய்திகள்

தங்காலை பொலிஸாரிடம் விமல் முன்வைத்துள்ள விசேட கோரிக்கை

Share

தங்காலை பிரதேச குற்றப் புலனாய்வுப் பணியகத்தில் முன்னிலையாவது தொடர்பில் முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச விசேட கோரிக்கையொன்றை முன்வைத்துள்ளார்.

இதன்படி இன்று (06.10.2025) முன்னிலையாக முடியாது என்று முன்னாள் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.

இதற்காக வேறு ஒரு திகதியை வழங்குமாறு விமல் வீரவன்ச கோரிக்கை விடுத்துள்ளார்.

அதன்படி எதிரிவரும் ஞாயிற்றுக்கிழமை தங்காலை பிரிவு குற்றப் புலனாய்வுப் பணியகத்தில் முன்னிலையாகுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளார்.

இதன்படி தங்காலையில் போதைப்பொருள் கண்டுபிடிப்பு சம்பவம் தொடர்பாக படகுடன் கைது செய்யப்பட்ட பெலியாட் சனா என்ற நபரின் வாக்குமூலம் குறித்து விசாரிக்க அவர் அழைக்கப்பட்டிருந்தார்.

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...